
பேனா நினைவுச் சின்னம்; தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியான நகரமயமாக்கல், கட்டிடங்கள்…
நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில் அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
Chennai Power Cut – 04th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
Chennai Power Cut – 03rd February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அருகே கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசில் 11,409 பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை, திருவள்ளூரில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்…
Chennai Power Cut – 02nd February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
Chennai Power Cut – 01st February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
‘ட்ரவுசர் கடை’ என்ற பெயர், கடையின் உரிமையாளர் ஆர்.ராஜேந்திரனின் டிரேட்மார்க் உடையில் இருந்து வந்தது.
இந்தியாவில் உள்ள 603 ஆறுகளில் அதிக உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையுடன், சென்னையில் உள்ள இந்த ஆறுதான் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட ஆறாக மாறியுள்ளது.
பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னம் அமைத்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பேன். தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் –…
இந்த கருத்து கேட்பு கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.
Chennai Power Cut – January 30: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
கீழ்ப்பாக்கம் கார்டன் 2வது தெருவில், ஆஸ்பிரான் கார்டன் 1வது தெரு சந்திப்பிற்கு அருகில், சென்னை மாநகராட்சி பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது தமிழ்நாடு அணி.
சென்னையில் குறிப்பிட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் ஜனவரி 28 முதல் செப்டம்பர் 27 வரை நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Power Cut – January 27: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தை சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம்…
சென்னை ஆர்ட் தியேட்டர் ‘மேடை ஓபன் மைக்கை’ வழங்குகிறது – நகைச்சுவை, இசை, கவிதை மற்றும் பலவற்றால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் சுந்தரி அக்கா ஸ்டாலில் விற்கப்படும் மீன் குழம்பு சாப்பாடு, பொரித்த இறால், கணவாய், நண்டு ஆகியவற்றுக்காக மக்கள் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஒரு சிறிய அறைக்குள், அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகார்ட் முனீஸ்வரர், அரிவாள் ஏந்திய உயர சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியை கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து,…
உலகப் போர்கள், சுதந்திரம், கொரோனா கடந்து 137 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை பேக்கரி குறித்த செய்தித் தொகுப்பு இதோ!
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்
சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பிரத்தியேக பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அரசு வழங்கும் அந்த வீடுகளை பார்க்க நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு செல்ல முடிவு செய்தோம்!
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’…
10-ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் எடுத்தும் “ஓவியம் தான் என்னுடைய பேஷன்” என்று பாண்டி பஜார் நடைபாதையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் இளைஞர்
வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள்…
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…
நாட்டிலேயே மிகுந்த அதிகம் சத்தம் கொண்ட நகரம் சென்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சுவையாக ருசியாக கார சார சட்டினிகளுடன் சென்னையில் சூப்பர் தோசை சாப்பிட வேண்டுமா? அப்போது நீங்கள் மேற்கு மாம்பலத்தில் அமைந்திருக்கும் பாரதி டிஃபன் செண்டருக்கு தான் செல்ல…
சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள்…
வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான…
சென்னையில் கோடை காலத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தென்மேற்கு பருவமழை…
ஒவ்வொரு துளி நீரும் மிக முக்கியம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வோம்.
Chennai Water Scarcity: சென்னை குடிநீர் பஞ்சம் தொடர்பான மக்கள் கோரிக்கை வீடியோ.