
சிறுமிகளுக்கு இருவிரல் சோதனை செய்யப்படவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆர்.ஜி.ஆனந்த் முன்பு கூறியிருந்தார்.
குழந்தை திருமண புகார்; சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் விசாரணை
தமிழ்நாடு ஆன்மீக தலைநகரம். சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அதில் நான்கு தமிழகத்தில் உள்ளது என சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு விழா…
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தில்லையில் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு லட்டு மற்றும் அதில் இருந்து படம் குறித்து தனது சுவாரசிய…
கோயில் பணிக்காக இரணிய சோழர் காலத்தில் அழைத்து வரப்பட்ட கூலியாட்கள் தான். பணி செய்ய வந்தவர்கள் தற்போது கோயில் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டு முதலாளிகளாக செயல்படுகின்றனர்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்; இந்துசமய அறநிலையத்துறை புதிய அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆய்வுக்குச் சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள்; கணக்கு விவரங்களை வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு
வழக்குப் பதிவு செய்து 6 நாட்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் தேசிய முன்னணி கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.