Cuddalore

Cuddalore News

என்.எல்.சி.,க்கு எதிரான முழு அடைப்பு வெற்றி – அன்புமணி; பந்த் முறியடிப்பு – காவல்துறை; அல்லாடிய பொதுமக்கள்!

விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர் உட்பட கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன

புதுவை அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; கடலூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை

புதுச்சேரி தவளகுப்பம் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடித்து 3 பேர் பலி மேலும் பலர் இதில் விபத்துக்குள்ளானதாக வந்த தகவலைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

கடலூரில் வறுமையில் வாடும் குழந்தைகளை வாங்கி விற்ற கும்பல்; 4 பேர் கைது

விசாரணையில் இரண்டு குழந்தைகள் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பல குழந்தைகள் விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதால் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் –…

மனைவியுடன் சண்டையில் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட கணவன்; எதிர்பாரா விதமாக தீப்பிடித்ததில் 5 பேர் மரணம்

தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்; கணவனைத் தீக்குளிக்க விடாமல் மனைவி தடுக்க முயன்ற நிலையில், எரியும் அடுப்பில் பெட்ரோல் விழுந்து, வீடு தீப்பிடித்து எரிந்து குழந்தைகள் உட்பட…

பொங்கல் பண்டிகை: நிலத்திலேயே விற்று தீர்ந்த பன்னீர் கரும்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் படைப்பதற்காக பயன்படுத்தப்படும் பன்னீர் கரும்பு மூன்றில் ஒரு பகுதியை தமிழக அரசு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் வந்த டி.டி.எஃப் வாசன்; திரண்ட ரசிகர்கள் கூட்டம்… விரட்டி அடித்த போலீஸ்… 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடலூர் வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசனைப் பார்க்க கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவருடைய ஆதரவாளர்களை விரட்டி அடித்த போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது 5…

சிதம்பரம், சீர்காழியில் வெளுத்து வாங்கிய மழை: தண்ணீரில் மூழ்கிய வயல்வெளிகள்

சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘உரம் நீ வாங்குறியா?’ மீடியாவிடம் எகிறிய அமைச்சர் எம்.ஆர்.கே! வைரல் வீடியோ

கடலூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபமாக ஒருமையில் பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

அண்ணாமலையை மிரட்டிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆபீசை முற்றுகை இடுவோம்: பா.ஜ.க அறிவிப்பு

அண்ணாமலையை மிரட்ட நினைத்தால் திமுக ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும்: பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

கடலூர் திமுக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என திமுக பொதுச்…

ஸ்டாலின் கடலூர் பயணம்: வெள்ள சேதங்களை கணக்கிட அமைச்சர்கள் குழு நியமனம்

Stalin visit to Cuddalore Heavy Rainfall in Tamilnadu அதன் முதல் கட்டமாக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.

கொலை வழக்கில் சரண் அடைந்த திமுக எம்பி ரமேஷ்: சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு

கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்.பி ரமேஷுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கிய அதிமுக: கட்சி மாறி வாக்கு சேகரிப்பு

திமுக எம்.பி செந்தில்குமார், பாமகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளைத்தான் திமுக இணைத்துள்ளார். ஆனால், அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்தோ பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கி அதிமுகவில் இணைத்திருக்கிறார்.…

கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி

தீ விபத்து ஏற்பட்டு சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகையால் மூடியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை…

கடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்

பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் பரிதாப பலி; 4 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை…

போலியாக எஸ்பிஐ வங்கி: பன்ருட்டியை கலக்கிய பலே ஆசாமிகள் கைது

கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.