
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வு முறையில் எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளார். அவரது வாதங்களின் சுருக்கத்தை…
விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கூறியதோடு, ஒன்றியக் குழு தலைவரை…
Reason behind shop owner refusing to give snack to dalit students near Tenkasi Tamil News: தென்காசி அருகே பள்ளி செல்லும் சிறுவர்கள்…
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது…
லியோனியின் வரலாற்று முரண்பாட்டோடு கூடிய இழிவான பேச்சு கண்டிக்கத்தக்கது. ஆனால், வன்கொடுமை வழக்கு தேவையில்லை. அவர் பேசியது தலித்தல்லாத சாதி இந்துக்களையும் குறிக்கும். எனவே, வன்கொடுமை வழக்கு…
டிசம்பரில் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட சுனிதா தேவி சமைத்த உணவை, 7-8 மாணவர்கள் மீண்டும் சாப்பிட மறுத்துவிட்டதாக அப்பள்ளி முதல்வர்…
தமிழ்நாட்டில், 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம்…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே நான்கு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவரது…
ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் ‘வானம் கலைத்திருவிழா’ என்ற ஓவியக் கண்காட்சி நடத்துகிறது.
வழக்குப் பதிவு செய்து 6 நாட்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என…
தலித் கலை இலக்கிய அரசியல் மேடைகளிலும் பெரியாரிய, இடதுசாரி மேடைகளிலும் இசைப் போர் முழக்கம் செய்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை…
ஒடுக்கப்பட்டவர்கள் பொது இடத்திலும், சரித்திரத்திலும் தங்களுடைய உரிமையான பங்கை கோருவதற்கு வழி இருக்கிறது.
அடித்தட்டு மக்களின் துன்பங்களுக்கு மேல்தட்டு ஹீரோக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு மாறாக, இயகுனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமா களத்தை உடைத்து பல திரைப்பட இயக்குனர்களுக்கு விளிம்புநிலை…
தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில் விவசாயக் கூலிகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில்…
பல தசாப்தங்களுக்குப் முன்பு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தனது பள்ளி நாட்களில் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டார்.ஆனால், தற்போதும் அதே நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது
நூலிலுள்ள பத்து கட்டுரைகளையும் வாசிக்கும் போது ஒடுக்கப்பட்டவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் சிந்தனை வரலாறு எவ்வாறிருந்திருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழகம் போன்று அறிவை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்திய ஊரில் இலக்கியத்திலிருந்து எடுத்து கொண்டாடியிருக்க வேண்டிய பிம்பம் மணிமேகலையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவள்தான் அறிவை முன்னிறுத்திய இலக்கிய…
உண்மையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை திமுககாரர்கள் கொண்டாட வேண்டிய படம். ஆனால், அவர்கள் இப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளதால் அப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
இதில் ரொம்ப முக்கியமானது, தலித் வரலாறு எழுதுவது என்பதும் ஜாதி எதிர்ப்பு போராட்ட வரலாறு எழுதுவது என்பதும் வேறுவேறு கிடையாது என்று தலித் வரலாற்றாசிரியர் எழுத்தாளர் ஸ்டாலின்…
மிகச்சிறந்த தலித் அறிவுஜீவியாக விளங்கிய அவர், தலித் மக்கள் தவிர்த்த பிற மக்கள் பிரிவுகளில் இருக்கும் தோழமை சக்திகளோடு கரம் கோர்த்து செயல்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.