சினிமா இயக்கம், சினிமா தயாரிப்பு, பதிப்பகம், பண்பாட்டு மைய இயக்குனர் என்று வெற்றிகரமாக வலம்வரும் இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் கலை இலைக்கிய அரசியல் மாத இதழைத் தொடங்கியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
தலித் முதியவர் தனது ஆட்டை ஆதிக்க சாதியினரின் ஆட்டு மந்தையில் சேர விட்டதற்காக அவரை காலில் விழுந்து கும்பிட கட்டாயப்படுத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த 7 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் தாக்குதலால் பலியான தலித் பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் உடல் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. பெண்ணின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என்று குடும்பத்தினர் புகார்.
NCRB data : பழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் நடத்தும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கானா, ராப் இசை நிகழ்ச்சியை, இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் 28ம் தேதி ஆன்லைன் வழியாக நடத்தப்படும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் திமுக எம்.பிக்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தபின், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று கூறியது தொடர்பாக, தேசிய பட்டியல் சாதி (எஸ்சி) ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம்...
தலித் எழில்மலை தலித் மக்கள் முன்னணி என்ற அமைப்பில் இயங்கி பாமகவிலும் அதிமுகவிலும் இருந்து விட்டு கடைசிக் காலத்தில் சற்றே ஒதுங்கியிருந்தாலும் எல்லா கட்சியிலும் இருந்த வழக்கமான தலித் போன்று அடையாளமாக இருக்கவில்லை. தலித் அல்லாத அமைப்புகளில் இருந்திருந்தாலும் அவரை தலித் சார்ந்து நினைவு கூர்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன...
விழுப்புரம் அருகே தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.