dalit

Dalit News

dalit, christian, scheduled caste, kerala high court, a raja, reservation, indian express, express explained," />
சி.பி.எம் வேட்பாளர் தேர்தல் செல்லாது – கேரள ஐகோர்ட்: கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எஸ்சி என உரிமை கோரலாமா?

ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ. ராஜா, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார்

முகநூலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலித் அரசியல், சாதி ஒடுக்குமுறைகள் பற்றி சுமார் பத்தாண்டுகளாக எழுதி வருகிற ஷாலின் மரியா லாரன்ஸ், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டில்…

தலித் இளைஞருக்கு மிரட்டல்; ஒன்றிய செயலாளர் மீது தி.மு.க தலைமை ஒழுங்கு நடவடிக்கை

சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை பொதுவில் நிற்க வைத்து ஆபாசமாக பேசி மிரட்டிய சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது…

80 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன மக்கள்; அழைத்துச் சென்ற ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், 80 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை 200க்கும் மேற்பட்ட பட்டியல்…

கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞர்; ஆபாசமாக பேசி மிரட்டிய தி.மு.க ஒன்றிய செயலாளர்

சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் சென்ற பட்டியல் இன இளைஞரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிகத்தை உடனே கைது செய்ய…

மகாபரிநிர்வான தினம்: மார்க்சியத்தைவிட சிறந்தது பௌத்தம்… அம்பேத்கர் கூறியது என்ன?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வு முறையில் எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளார். அவரது வாதங்களின் சுருக்கத்தை…

‘ஏம்மா, நீ எஸ்.சி-தானே..!’ அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கூறியதோடு, ஒன்றியக் குழு தலைவரை…

‘உங்க தெருக் காரங்களுக்கு கடையில் பொருள் கிடையாது’ தென்காசி அருகே சிறுவர்களிடம் தீண்டாமைக் கொடுமை

Reason behind shop owner refusing to give snack to dalit students near Tenkasi Tamil News: தென்காசி அருகே பள்ளி செல்லும் சிறுவர்கள்…

2021 -இல் சாதி வன்கொடுமை: மதுரை முதல் இடம், விழுப்புரம் 2வது இடம் – ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது…

பட்டியல் இனத்தவரை இழிவாகப் பேசியதாக லியோனி மீது பாஜக புகார்; எழும் புதிய சர்ச்சை

லியோனியின் வரலாற்று முரண்பாட்டோடு கூடிய இழிவான பேச்சு கண்டிக்கத்தக்கது. ஆனால், வன்கொடுமை வழக்கு தேவையில்லை. அவர் பேசியது தலித்தல்லாத சாதி இந்துக்களையும் குறிக்கும். எனவே, வன்கொடுமை வழக்கு…

தலித் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம்… தொடரும் உயர்சாதி மாணவர்களின் பிடிவாதம்

டிசம்பரில் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட சுனிதா தேவி சமைத்த உணவை, 7-8 மாணவர்கள் மீண்டும் சாப்பிட மறுத்துவிட்டதாக அப்பள்ளி முதல்வர்…

தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமை; ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில், 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம்…

உ.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்ற தலித் சிறுமி; காவல் நிலையத்தில் வன்புணர்வு செய்த போலீஸ்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே நான்கு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவரது…

மனித மாண்பை உணர்த்தும் மகத்தான ஓவியங்கள்: வானம் கலைத் திருவிழா தொகுப்பு

ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் ‘வானம் கலைத்திருவிழா’ என்ற ஓவியக் கண்காட்சி நடத்துகிறது.

பட்டியலின பெண் விவகாரம்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி டி.ஜி.பி.,க்கு சிபிஎம் கடிதம்

வழக்குப் பதிவு செய்து 6 நாட்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என…

தலித் கலை இலக்கிய முன்னோடி புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா மரணம்

தலித் கலை இலக்கிய அரசியல் மேடைகளிலும் பெரியாரிய, இடதுசாரி மேடைகளிலும் இசைப் போர் முழக்கம் செய்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை…

சிலைகள், பூங்காங்கள் ஏன் தலித் சின்னங்களாக கொண்டாடப்பட வேண்டும்?

ஒடுக்கப்பட்டவர்கள் பொது இடத்திலும், சரித்திரத்திலும் தங்களுடைய உரிமையான பங்கை கோருவதற்கு வழி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த இயக்குனர் பா.ரஞ்சித் பிறந்தநாள்; த.செ.ஞானவேல் பாராட்டு

அடித்தட்டு மக்களின் துன்பங்களுக்கு மேல்தட்டு ஹீரோக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு மாறாக, இயகுனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமா களத்தை உடைத்து பல திரைப்பட இயக்குனர்களுக்கு விளிம்புநிலை…

இந்து மதத்திலும் விவசாயத்திலும் தலித்துகளை உள்ளடக்குவதில்லை ஏன்? ரவிக்குமார் எம்.பி கேள்வி

தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில் விவசாயக் கூலிகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில்…

நீ தலித்தா ? அப்போ பிளேட் நீயே கழுவு… உ.பி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!

பல தசாப்தங்களுக்குப் முன்பு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தனது பள்ளி நாட்களில் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டார்.ஆனால், தற்போதும் அதே நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version