
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து விஜய பிரபாகரன் மேற்கொண்ட பிரசராரத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் இந்த சவுண்ட் எல்லாம் இங்க விடக்கூடாது என்று…
சாபம் விட்ட ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? கேப்டன் முதுகில் நம்பினவங்க எல்லாம் குத்திட்டாங்க – கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
Vijayakanth celebrates 70th Birthday leaders wishes: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை…
Tamil News Update : விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி, ரெண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு ‘ஒய்’ பிரிவு…
மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில கெத்து காட்டிய தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது…
துபாயில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்ததையடுத்து அவருடைய ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து…
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த தேமுதிக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதைவிட 0.43% வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது. தேமுதிகவின்…
DMDK leader vijayakanth starts election campaign from today Tamil News: அமமுக கூட்டணியில், தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக அமமுக சார்பில் பிரச்சார வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கிய 60 தொகுதிகளில் 22 தனித் தொகுதிகளை தள்ளிவிட்டது ஏன் என்ற கேள்வி கவனத்தைப் பெற்றுள்ளது.
தேமுதிக – அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் முழுமையாக மறுபிரவேசம் செய்ய முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், பிரேமலதா, தீர்க்கமானவராகவும், நல்ல பேச்சாளராகவும் காணப்படுவதால், தொண்டர்களின் நம்பிக்கையை தக்க வைத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும்…
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் களம் இறங்க இருப்பதாக தேமுதிக அறிவித்தாலும் கூட, மூன்று கட்டமாக நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை
தேமுதிகவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் ஒரே வாய்ப்பா அல்லது வேறு கூட்டணி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா? அல்லது அமமுகவின் தலைவியாக தொடர்வாரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும்…
தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாமகவுக்கு 30 – 40 சீட்டுகள் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
‘அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது’ போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கி விட்டீர்கள் என்று திமுகவின் முரசொலி நாளேடு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை…
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.