
தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
Tamilnadu News Update : மண்டபடத்தின் உள்ளே ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபடுவதாகவும், இங்கு வழிபாட்டிற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறியது இந்து அறநிலையத்துறை.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயிலில், இந்து அல்லாதவர் என்பதால் கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று பரதநாட்டியக்…
இந்து கோயில் ஆண்டு விழா கொண்டாடப்படும் போது, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் இறந்ததன் காரணமாக, திருவிழா காலத்தை குறைத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறை ஆணையரைக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக இந்து அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆதரவற்றோர்களுக்கு மூன்று முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தை இந்து அறநிலையத் துறை உறுதி செய்துள்ளது.
Tamilnadu News Update : கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Tamilnadu News Update : இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (HR & CE) சார்பிலர் கடந்த 8 மாதங்களில் மாநிலத்தில் 1500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்…
எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு நடைபெறுவதால் இந்து அறநிலையத் துறையின் இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
Tamil News Update : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
Temple Land Documents: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36000க்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.