
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் ராஜ்யங்கள் அனுப்பிய பரிசுகளைப் போலவே, செங்கோலும் தமிழ்நாட்டின் சிறப்பு ஆகும்.
செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியின் சின்னமாகும்.
மவுண்ட்பேட்டனும் நேருவும் அன்பும் மரியாதையும் கொண்ட உறவைப் பகிர்ந்து கொண்டனர். இது சுதந்திர இந்தியா எவ்வாறு உருவானது என்பதில் அழியாத முத்திரையைப் பதித்தது. அவர்களைப் பற்றிய சில…
Children’s Day is celebrated on November 14: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள்…
நேருவின் உறுதியற்ற தன்மை மற்றும் போருக்கான ஆர்வமின்மை அவரை ஐ.நா.விற்கு செல்ல தூண்டியது. காலம் கடந்துவிட்ட நிலையில், மாறிவரும் சூழ்நிலை மற்றும் உருவாகிவந்த சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க அவர்…
சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய நிலையில், அங்கு சுத்தமில்லா கழிவறைகள், இருக்கைகள் இல்லாத ஸ்டாண்டுகள் குறித்து ட்விட்டரில் புகார்…
நேரு – மோடி முதல் கே.சி.ஆர் – எம்.ஜி.ஆர் வரை, வரலாற்றில் பல இந்திய அரசியல்வாதிகள் தொப்பி அணிந்து தனித்துவமாக நிற்கின்றனர்.
இந்த நேர்காணல் ஜூன், 1953-இல் ஜவஹர்லால் நேருவின் இந்த முதல் தொலைக்காட்சி நேர்காணல் என்பது குறிப்பிடத் தக்கது.
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அதனை ஐநாவுக்கு எடுத்துச் சென்றது ஏன்? இது இந்தியா சார்ந்த பிரச்சினை. அதற்கு நாமே தீர்வு கண்டிருக்க முடியும். அதை தான்…
முரண்பாடாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர். அம்பேத்கருடன் நேருவும், அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைச் சேர்க்கும் யோசனையை அதிகம் எதிர்த்தார்கள்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் போஸ்டரில் நேருவின் படத்தை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் சாலை வழியாக அனுப்பிய துருப்புகள் கால்வானை அடைந்தது. மேலும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வான்வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
1947 India partition : பிரிவினைக்கு நேரு மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அந்த வலி நிறைந்த சம்பவத்திற்கு, நேரு மீது பழிபோடுவதற்கு எந்த வரலாற்று அடிப்படையும்…
இந்தியாவின் முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ…
26 ஜனவரி 1950 இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். நாடு ஒரு குடியரசாக மாறியது.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) மீதான விவாதத்தில் 1950 இல் டெல்லியில் கையெழுத்திடப்பட்ட நேரு-லியாகத் ஒப்பந்தம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத்…
Jawaharlal Nehru Inspirational Quotes: நேரு என்கிற தலைவரின் வார்த்தையையும், வாழ்க்கையையும் இந்த நாளில் கொண்டாடுவோம். உங்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
Debates On Hindi status in Constitution assembly: ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு, 1949 செப்டம்பர் 12 முதல் 14 வரை, இந்திய அரசியலமைப்புச் சபை…
When Was India’s Interim Government Formed:1946 ஆம் ஆண்டு இதே நாளில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பரம…
Independence day: ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானுக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது? உண்மையில் அது அப்படி இல்லை. இந்திய சுதந்திர மசோதா ஆகஸ்ட் 15ம் தேதியை இரு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.