
கோவிட்-19 நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும்.
9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்
Minister Sengottaiyan: மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒதுக்கப்படும்.
School education department : 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கிரேடு முறையைத் தற்போது…
11-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) ஒரு பாடத் திட்டமாக கொண்டுவர தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
எந்த ஆட்சி மாறினாலும் மாணவர்களுக்கான சலுகைகள் திட்டங்களில் என்றும் தமிழகம் சமரசம் செய்து கொள்வதில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டனாக அமைச்சர் செங்கோட்டையன் நியமனம்
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதில் தோல்வியடைபவர்களுக்கு 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டு
2019 தேர்வுதான் கடைசி
தமிழகம் முழுவதும் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்காகத் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி தேர்விற்கு பிறகு,…
கோடை விடுமுறைக்காகத் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் நாளைத் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி தேர்விற்கு பிறகு, ஏப் 21ம் தேதி முதல் கோடை…
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகம் 31.5.18 முதல் இணையத்தில் வெளியாகுகின்றன. தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி பாடத்திட்டங்கள்…
இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4 நாட்களாக நடத்திய உண்ணாவிரதம் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால் முடிவுக்கு வந்தது.