
தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள், பொதுமக்கள்…
தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்.
Tamilnadu News Update : புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்கி அதனை படிக்க வேண்டும். எது தேவையே அதை மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தலைநகர் பகுதியில் ரவுடிகளின் என்கவுண்ட்டர் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிரான திசையில் தெற்கே நெல்லையில் நடந்த என்கவுண்ட்டர் மூலம் புதிய என்கவுண்ட்டர்…
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி அன்பு, “தற்புக்காககவே ரவுடி நீராவி…
ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகிவரும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு தந்து சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார்…
நெல்லையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுத்த நெல்லை எஸ்.பி மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால்,…
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் 4 ஜிகாவாட் (4GW) ஒருங்கிணைந்த சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக டாடா குழுமத்தின் சூரிய சக்தி தமிழக அரசுடன் இறுதிக்கட்ட…
TN Assembly elections flying squad seized gold, election news tamil, nellai gold seized news tamil: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான…
தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மதத்துக்கு திமுக செய்த பல்வேறு பணிகள் குறித்து பட்டியலிட்டதோடு, இது பற்றியெல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற…
விவி மினரல்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான வைகுண்டராஜன், தன்னை கூலிப்படையினர் கண்காணித்து கடத்தி கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று திருநெல்வேலி மாநகர…
திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…
ஏ.பி.வி.பி-யினரின் எதிர்ப்பை தொடர்ந்து, எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the Comrades என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கிய பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாளையம்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நபரை தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக செயல்பட்டு நொடியில் கப்பாற்றிய வீடியோ…
Chennai – Nanguneri cycle journey : ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக்…
பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு…
இஸ்லாமிய அமைப்புகளையும் கொரோனா வைரஸ் தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பேசியதாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்துவரும் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வியை கேட்க விரும்பினால் இந்த செய்தியின் கீழ்வரும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.