
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.
நடிகர் விஜய் 2026-ல் அரசியலுக்கு வருகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி்யின் பிரமுகர் ஒருவர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தம் செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஆதித் தமிழர் பேரவையினர் கற்கள் வீசியதால் நாம் தமிழர் கட்சி அலுவலக கண்ணாடி சேதமடைந்தது.
“மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காண்கிறோம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஆந்திரா சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த்துக்கு கூட அவமதிப்பு நிகழ்ந்ததே. அப்போது நீங்கள் எங்கே சென்றீர்கள் எனவும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
“எனக்கு வாய்க்கொழுப்பு, அவர்களுக்கு பணக் கொழுப்பு. தற்போது எந்தக் கொழுப்பு தேவைப்படுது” என்றார் சீமான்.
Tamilnadu News Update : இவரை நம்பி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மண்மீது வீடுகட்ட விரும்பவில்லை
பாமக மற்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விகள் தமிழக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
Sattai Duraimugan’s wife complaint to Police commissioner to find him: வதந்தி பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்; எங்கே…
பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.
5 news cases registered against former ntk member saattai duraimurugan Tamil News: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர்…
NTK seeman requests ban the family man season 2: தமிழர்களுக்கு எதிரான ’தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரைத் தடை செய்யச் சட்ட…
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம் பதிவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்த ஒரு ரவுண்ட்-அப் செய்தோம்.
சீமானையும் போலீஸார் கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே அடுத்தடுத்து இரு வழக்குகளில் முன் ஜாமீன் பெறும் முயற்சிகளில் இருக்கிறார்.
மதிமுக.வினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே திருச்சியில் நடைபெற்ற மோதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ‘நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக’ கூறினார்.