
பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.
நவம்பர் 15ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ள, கேரள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா கலந்துகொள்கிறார்.
தங்க கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை…
நார்வே மற்றும் பிரிட்டனுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன்; வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று விதிவிலக்கான விதி. இதை இக்கட்டான நிலையில் செய்யலாம். ஆனால் அனைத்து நாள்களில் பினராய் விஜயன் அரசு…
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருவனந்தபுரம் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் இரு மாநிலங்களுக்கும் நன்மை…
போதைப்பொருள் வழக்குகளின் குற்றப்பத்திரிகையில், இதே போன்ற வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கடந்த கால வழக்குகளைக் குறிப்பிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் பினராயி விஜயன் கூறினார்.
கொடியேரி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, நெருக்கடிகளை சமாளிப்பதில் திறமையானவராக அறியப்பட்ட, கண்ணூரைச் சேர்ந்த 69 வயதான எம்.வி. கோவிந்தன் கேரள சி.பி.எம்-ன் புதிய தலைவராக பதவியேற்றார்.
முதலமைச்சர் பினராய் விஜயனின் தனிச்செயலளர் கே.கே. ராகேஷின் மனைவி பரியா வர்கீஸின் பணி நியமனம் ஆளுநர் முகம்மது ஆரிப் கானால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருபாலருக்கும் பொதுவான சீருடைகள், மாவட்ட மேஜிஸ்ட்ரேட் நியமனம் மற்றும் வக்ஃப் வாரிய நியமனங்கள் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகம் கொந்தளித்துள்ளது.
இனி இண்கோ விமானத்தில் பயணிக்க போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இ.பி. ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயனுக்கு எதிரான விமானப் போராட்டம்; இண்டிகோ விதித்த பயணத் தடைக்கு எதிராக கொதித்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்
மாநில உரிமைகளை காப்பதில் பினராயி விஜயன் சிங்கம்; ஆளுநர் மூலமாக மாநிலங்களை ஆள நினைப்பது முறையல்ல; கேரள சிபிஎம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் அனைவரும் ஒற்றைக் குரலாக கூட்டாட்சித் தத்துவம்…
MK Stalin Book Release: மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசியத்…
சில்வர்லைன் திட்டம் கேரளாவின் சாலைகளின் நெரிசலைக் குறைக்கவும், உள்கட்டமைப்பு முன்னேற்றத்தை செயல்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கவும் உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது.
சிபிஐ(எம்) தலைமையிலான அரசாங்கத்துடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வேந்தர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
கேரள அரசு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு திடீரென தடை விதித்திருப்பதால், தமிழக அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் சிலர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்.” என்று…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, கல்வியில் மாநிலங்களின் முன்னுரிமையை மீட்டெடுக்க கேரளாவின் ஆதரவை கோரி எழுதிய கடிதத்தின் நகலை திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.