அரசாங்கம் மற்றும் கட்சியின் தனி முகமாக விளங்கிய முதல்வர் பினராயி விஜயனுக்கான பெரிய வெற்றி எல்.டி.எஃப் இன் மிகப்பெரிய எழுச்சி ஆகும்.
கேரளாவில் பெய்த கன மழையால் இரண்டு நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.
விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த கேள்விக்கான பதில் மிகவும் காட்டமான முறையில் வெளியானது.
மே 17 வரை மதுக்கடைகள், சலூன்கள், பொதுபோக்குவரத்திற்கு தடை தொடரும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து தவனைகளில் கழிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தைத் தொடர்ந்து, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நிதி திரட்ட, கேரள அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க புதன்...
கேரள அரசின் வாரியங்களின் நிர்வாகிகள், உள்ளூர் பஞ்சாயத்து அமைப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தலைவர்களின் சம்பளத்திலும் 30% பிடித்தம்.
கொரோனாவுக்கு இனம், மதம், மொழி பாகுபாடு ஏதும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் கூறி வருகிறார்.
கொரோனா பரவலைத் தடுக்க ஒட்டுமொத்த நாடே ஊரடங்கால் முடங்கிப் போயுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வதந்தி, தமிழகம் - கேரளா மாநிலங்களுக்கு இடையே சகோதரத்துவம் மலர இரு மாநில முதல்வர்கள் நட்புறவைத் தெரிவிக்க வழிவகுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி செய்திகளுக்கு தக்க நேரத்தில் பதில்
அவசர காலகட்டத்தில் பயன்படுத்துவதற்காக உள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்
கோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !