
சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என, தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினிடம்…
கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வது பற்றி மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?
அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது, தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரை மறைமுகமாக மறுக்கும் விஷயம் என, ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் சிறப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றன” என்றும் இரண்டிலும் மின்னுற்பத்தி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
டெல்லி தான் தத்தளிக்கிறது, சென்னை நன்றாக தான் இருக்கிறது என்கிற குரலில் யாராவது மகிழ்வுற்றால், டெல்லி அளவிற்கு சென்னையும் மாசுபட்ட நகரம் தான்
அணு ஆயுதங்களுக்கு எதிராக கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வரும் ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
“உலக நாடுகள் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், நேர்மாறாக தமிழக அரசு செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும்”.
மத்திய அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் “கர்நாடக மாநிலத்திற்கு கூடங்குளம் மின்சாரம் போகக்கூடாது, ஆனால் சுமார் 442 MW மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது.