
குஜராத் – சென்னை போட்டி நடக்கும் சேப்பாக்கத்தில் பகலில் 5% மற்றும் இரவில் 6% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவையில் கனமழை காரணமாக, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் 9-ம் தேதி அது புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய…
இந்த ஆண்டு வெப்பம் மற்றும் வறண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் நிலை என்ன? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் 7 அல்லது 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும்…
சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 17…
கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24 முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம்
சென்னையில் இன்று மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; எங்கு கரையைக் கடக்கும்?
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரனுடன் ஆலோசனை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இருவரும் அவிநாசி மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சனிக்கிழமை (நவம்பர் 12) விடுமுறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.