
தமிழகத்தின் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; எங்கு கரையைக் கடக்கும்?
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரனுடன் ஆலோசனை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இருவரும் அவிநாசி மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சனிக்கிழமை (நவம்பர் 12) விடுமுறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்காக உடனடியாக வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். தென் மாவட்டங்களை பொருத்தவரை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வடிகால் புதுவசதியை உடனடியாக செய்ய வேண்டும்.
சித்திரைச்சாவடி அணை – சுண்ணாம்பு கல்வாய் – உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1)…
மதுரையில் திடீரென பெய்த கனமழையால் இருவேறு இடங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
Chennai Tamil News: ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…
45 நாள்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை, திடீரென அதிகரித்த தங்கம் , இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என இன்றைக்கான அனைத்து முக்கிய நிகழ்வுகளை…
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என்று வானிலை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.