
இந்த தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுகிறார்.
கோலிக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவில் விரிசல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி நீக்கப்பட்டபோதும் மீண்டும் உச்சத்தை எட்டியது.
தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார்.
ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.
’50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.
சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.
ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
ரோகித் தனது பழைய டெம்ப்ளேட்டைக் அழித்து, ஆரம்ப பரிமாற்றங்களில் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் ரன்களை சேர்க்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.
ஒருநாள் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற சுப்மான் கில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 3…
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்றது.
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்; பதிலடியில் கடைசி வரை போராடிய ப்ரேஸ்வெல்; நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி வெற்றி
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
தன்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகரின் கன்னத்தைத் தட்டி ஆறுதல் கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று அரங்கேறுகிறது.
கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.
2011 உலகக் கோப்பை அணியில் ரோஹித்தின் பெயர் இல்லை. விதி கொடூரமானது, கனவு காணும் ஏப்ரல் 2 வான்கடே இரவில் டெண்டுல்கரை ரோஹித் தோளில் சுமந்து சென்றிருக்கலாம்.
இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு இந்திய அணிகளில் இருந்தும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
“லார்ட்” ஷர்துல் தாக்கூர் சமீபத்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்கவில்லை. அதனால், கிரேடு சி பிரிவுக்கு பதவி இறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.