
குடியுரிமை திருத்தச் சட்டம், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்த தமிழ் அகதிகள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், மத துன்புறுத்தலுக்கு’ உள்ளானவர்கள் அவர்களை, சி.ஏ.ஏ விலக்கி வைக்கிறது என…
தனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
“ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஈபிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று தி.மு.க அமைப்புச் செயலாளர்…
Udhayanidhi Stalin Tamil News: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, என்னை சின்னவர் என்று அழைக்க சொன்னதாக கூறினார். இருக்கிற பிரச்சினை போதாதா? நான் அப்படி சொல்லவே…
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும், ஸ்டாலினை கேட்காதீர்கள் என்று பொருள்படும் விதமாக பேசிய வீடியோ…
எம்.ஜி.ஆர் போனப்ப கவலைப்படல, வைகோ-வையே தூக்கி எறிஞ்சோம்; திருச்சி சிவாவின் மகன் பா.ஜ.க-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்
இளையராஜா பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்து பற்றி திமுகவினர் யாரும் கருத்து கூறவில்லை. அதனால், மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு…
அண்ணாமலை கைதாக முடிவு செய்துவிட்டார் அவரை உரிய நேரத்தில் கைது செய்து அனுப்பி வைப்போம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறிய நிலையில், பாஜக…
திமுகவின் அமைப்புச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை கைதாக முடிவு செய்துவிட்டார். அவரை உரிய நேரத்தில் அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்து விடப்படும் என மிரட்டி பணம் பறித்ததாக திமுக அமைப்புச் செயலாளர்…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்திற்குள், மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என ஆர்எஸ் பாரதி…
கடந்த 2018இல், சென்னை வந்த மோடிக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாகக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “நாங்கள் ஒன்றும் புதியதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இல்லை. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். பல கவர்னர்களைப் பார்த்திருக்கிறோம். ஆகையினால், எப்படி கையாள…
மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முந்தைய அதிமுக அரசு கைவிட்டுவிட்டது. அதனால், திமுக அரசு வேறு நிலைப்பாட்டை…
Political leaders take on Sabareesan House Raid Tamil News: வருமான வரித்துறையினர் சோதனை குறித்து அரியலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்…
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கோரிய மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்து
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்பது தொடர்பாக விளக்கமளிக்க தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.