
சாவித்ரியின் வாழக்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்திருந்தனர்
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘நடிகையர் திலகம்’ இன்று தமிழில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை சாவிர்தியின் கதாப்பாத்திரத்தில் நடிகை…
“நடிகையர் திலகம்” படத்தின் டீசர் இன்று வெளியானது. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொண்டக்கடலை குருமா நிச்சயம் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷாக இருக்கும்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது
ரயில் தண்டவாளத்தில் கிடந்த டயரில் ரயில் மோதியதில் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றால், நிலவில் தரையிறக்கத்தை வெற்றிகரமாக முடித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வணிகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
பாக்யாவிடம் பேசக்கூடாது என்று மயூவிடம் ராதிகா சொல்லியும், பாக்யா செய்யும் செயல்களை பார்த்து மயூ பாக்யாவை பாராட்டுகிறார்.
இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.
இந்திய யூனியன் ஆஃப் முஸ்லீம் லீக் கட்சி மதச்சார்பற்ற கட்சி என ராகுல் பேசிய நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
முதலில் தோசை மாவு அதிக கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. அப்படி கட்டியாக இருந்தால் தோசை வேகாமல் போய்விடும்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்தனர்.