
மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசையே என்று இருந்த இசைஞாணி இளையராஜா பிரதமர் மோடி பற்றிய புத்தகத்துக்கு முன்னுரையில், அவர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுத சமூக ஊடகம் 3-4 நாளாக போர்க்களமாகியுள்ளது.…
செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான்; அக்கறையுடன் விசாரித்த ஸ்டாலின்; நன்றி தெரிவித்து சீமான் ட்வீட்
சென்னையில், சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மநீம வாக்குகளை யார் பறித்தது என்ற கேள்விக்கு, அவர்களின் வாக்குகள் குறைந்ததற்கு திமுகவின் உத்தியும் ஒரு முக்கிய காரணம்…
Tamilnadu Update : தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடவில்லை அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
Tamilnadu News Update : இவரை நம்பி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மண்மீது வீடுகட்ட விரும்பவில்லை
Tamil News Update : தற்போது ஹரி நடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
பாமக மற்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விகள் தமிழக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரை கைது செய்ய காவல்துறை தீவிரம்; சீமான் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Tamilnadu News Update : அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்!
நாங்களும் பொறுமையாக இருக்கின்றோம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. என்னை தொடாமல் என்னை சுற்றி இருக்கும் நபர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத் திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல்…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஆணவக் கொலையை குடி பெருமைக் கொலை என்று கூறுவது அதை நியாயப்படுத்துவதாக உள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்கள்,…
பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் தொடங்கிய காலகட்டத்தில் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை உள்நாட்டுப் போரில் ஏராளமான…
Tamil Movie Update : பொதுவாக நடிகர் சூர்யா கதையைத்தான் கேட்டிருப்பார். இது போன்ற குறியீடுகள் எல்லாம் துணை இயக்குநர், ஆர்ட் டைரக்டர், இயக்குநர்தான் முடிவு செய்வார்கள்
Tamilnadu News : சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூவேந்தர்களின் சின்னங்கள் பொறித்த கொடியை ஏற்றினார்
Seeman clarifies on his controversial speech on minorities: நான் பேசியதை தவறாக புரிந்துக் கொள்கிறார்கள்; கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தாய் மதம் திரும்ப சொன்னதாக எழுந்த…
குறமகள் இளவெயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பெண்பாற் புலவரான இளவெயினி புறநானூறு 157வது பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்க இலக்கிய தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.