
“இளையராஜா முன்பு பாடி காட்டியதற்கு வருந்துகிறேன். பின்பு அங்க போய் ஸ்ருதி இல்லாம பாடுறார்ன்னு திட்டுவாரு”
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய சீமான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.
கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதால், 300வது நாளான இன்று ஏகனாபுரத்தில் உள்ள ஏரியில் இறங்கி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
நடிகர் விஜய் 2026-ல் அரசியலுக்கு வருகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தியேட்டரை முற்றுகையிட்டு படத்தை…
விஜய் உட்பட யாரையும் ஆதரிக்கவோ அல்லது கூட்டணியில் இருக்கவோ மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் தெளிவுபடுத்தினார்.
நாங்கள் கடற்கரையோரத்தில் மீன் விற்கக் கூடதாம். ஆனால், கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்கலாமா… இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா? மீன் விற்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்து…
ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்; நாம் தமிழர் கட்சி சீமான் மீது திருச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்
அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய ஒரு நாள் கழித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல்…
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை பார்க்கலாம்.
ஆதித் தமிழர் பேரவையினர் கற்கள் வீசியதால் நாம் தமிழர் கட்சி அலுவலக கண்ணாடி சேதமடைந்தது.
பார்ப்பனியத்தை விட கொடுமை வேறு என்ன இருக்கிறது. சிலபேர் தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரையில் சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசியல் மேடையில், ஆக்ரோஷமான பேச்சுக்கும் சர்ச்சைக்கும் சொந்தக்காரரான சீமான் தனது சகோதரியின் மகள் நிச்சயதாத்த விழாவில், மேடையில் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர்…
பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னம் அமைத்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பேன். தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் –…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.