
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.
அஜித்துடன் ஒப்பிடுகையில் விஜய் தான் நம்பர் ஒன் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி தொர்பான கேள்விக்கு, “தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார் சீமான்.
பிரதீப் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அடுத்தப்படத்தையும் அவரே இயக்கி நாயகான நடிக்க உள்ளார்
மு.க. ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர், கடலுக்குள் பேனா எதற்கு? முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது ஏன்? என நாம் தழிழர் கட்சியின் தலைமை சீமான் அடுக்கடுக்கான…
அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான, அரசியல் விமர்சகர், யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவருடைய…
“தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் இந்து மன்னனாக காட்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த்துக்கு கூட அவமதிப்பு நிகழ்ந்ததே. அப்போது நீங்கள் எங்கே சென்றீர்கள் எனவும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருச்சி அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்; இல்லை என்றால் நானே முன்னின்று சிலையை திறப்பேன் – நாம் தமிழர்…
தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற சீமான் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் திராவிடம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்-ம் தமிழ்நாடு என்றும் பதிவிட்டு போட்டியைத் தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்த்தேசியம்’…
4 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுகவினரும்-நாம் தமிழர் கட்சியினரும் தங்களுக்குள் சமரச உடன்பாட்டினை எட்டினர்.
ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவரமுடியாமல் இருக்கும் பல படங்கள் வெளி வந்துள்ளது என்று என்று உதயநிதிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம்…
“எனக்கு வாய்க்கொழுப்பு, அவர்களுக்கு பணக் கொழுப்பு. தற்போது எந்தக் கொழுப்பு தேவைப்படுது” என்றார் சீமான்.
நளினி விடுதலைக்கு எதிராக தி.மு.க அரசு நிலைப்பாடு எடுத்திருப்பதாக சீமான் குற்றச்சாட்டு; ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் சீமான் அறிவிப்பு
உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.