
அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய ஒரு நாள் கழித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல்…
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை பார்க்கலாம்.
ஆதித் தமிழர் பேரவையினர் கற்கள் வீசியதால் நாம் தமிழர் கட்சி அலுவலக கண்ணாடி சேதமடைந்தது.
பார்ப்பனியத்தை விட கொடுமை வேறு என்ன இருக்கிறது. சிலபேர் தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரையில் சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசியல் மேடையில், ஆக்ரோஷமான பேச்சுக்கும் சர்ச்சைக்கும் சொந்தக்காரரான சீமான் தனது சகோதரியின் மகள் நிச்சயதாத்த விழாவில், மேடையில் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர்…
பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னம் அமைத்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பேன். தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் –…
“மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காண்கிறோம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.
அஜித்துடன் ஒப்பிடுகையில் விஜய் தான் நம்பர் ஒன் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவி தொர்பான கேள்விக்கு, “தமிழ்நாடு எங்கள் நாடு. இஷ்டம் இருந்தா இரு. இல்லை ஓடு. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது” என்றார் சீமான்.
பிரதீப் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அடுத்தப்படத்தையும் அவரே இயக்கி நாயகான நடிக்க உள்ளார்
மு.க. ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர், கடலுக்குள் பேனா எதற்கு? முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது ஏன்? என நாம் தழிழர் கட்சியின் தலைமை சீமான் அடுக்கடுக்கான…
அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான, அரசியல் விமர்சகர், யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவருடைய…
“தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது. அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் இந்து மன்னனாக காட்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த்துக்கு கூட அவமதிப்பு நிகழ்ந்ததே. அப்போது நீங்கள் எங்கே சென்றீர்கள் எனவும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.