
“ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்கு அப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர்…
செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகள், ஜூன் 7-ஆம்…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “+2, +1 -ல் இனி 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்கள் எனும் புதிய முறை அமல்படுத்தப்பட…
அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடை மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். மேலும், ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…
எனவே மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொதுத்தேர்வுகளை சந்திக்க நேரிடும்.