
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பட்டத்து இளவரசர் என அழைக்கப்படும் ஷுப்மான் கில் நடப்பு சீசனில் ரெட்-ஹாட் ஃபார்மில் இருக்கிறார்.
சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதும் திட்டங்களுடன் களமாடுபவர். அவரது திட்டம் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப மாறக்கூடியது.
பிளே ஆஃப் கனவை தகர்த்த ஷுப்மன் கில்லிற்கு பெங்களூரு அணி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
டி,20 – ஒருநாள் போட்டி என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் தனது இடத்தை இழந்த ராகுல் டெஸ்ட் போட்டியிலும் சரிவைக் கண்டு வருகிறார்.
கில் 4 வயது சிறுவனாக இருந்தபோது, நீண்ட நடைபாதையில் தனது வீட்டு உரிமையாளர் எறிந்த பிளாஸ்டிக் பந்துகளை அடித்து கிரிக்கெட்டின் மீது காதல் கொண்டார்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான இந்திய இளம் வீரர் சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் உள்ளது என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி…
பார்டர் – கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
கே.எல்.ராகுல் கடைசி விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 35 -க்கும் குறைவாக உள்ளது.
ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர்களை குவிக்காத நிலையிலும், அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ராகுல் தனது கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் ஆட்டமிழந்து வெளியேறுவதற்கான வினோதமான வழிகளையும் கண்டுபிடித்துள்ளார்.
ராகுலின் சமீபத்திய தோல்வி, பார்டர் கவாஸ்கர் டிராபியில் இரண்டாவது டெஸ்டுக்கு முன்னதாக பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து அணி நிர்வாகத்தை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ரிவர்ஸ் ஸ்வீப்கள் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்கள் முதல் இன்சைட்-அவுட் ஏரியல் ஹிட்ஸ் வரை என 360 கோணத்தில் சூரியகுமாரால் பந்துகளை விரட்ட அவரால் முடியும்.
இந்த தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுகிறார்.
தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான கோப்பை பெற்ற கேப்டன் பாண்டியா அதை பிருத்வி ஷா வசம் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
தொடக்க வீரர் இஷான் கிஷான் முன்கூட்டியே வெளியேற்றப்பட்ட போதிலும், அவருடன் மறுமுனையில் இருந்த கில் அதிரடியில் பட்டையை கிளப்பினார்.
ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.
நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 2 போட்டியிலும் இந்திய டாப் ஆடர் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து மொத்தம் 54…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.