
முன்னதாக ராஜேந்திர பாலாஜி, முதன்முதலாக அறிவிக்கப்பட்ட சிவகாசியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும் என நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இது இம்மாதத்தில் இரண்டாவது விபத்து என்பது…
பசுமை பட்டாசுகள் விற்பனைக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் புகார்.
மத்தாப்பூக் கம்பிகள், ஓலை வெடி, சரவெடி, சங்கு சக்கரம், பூச்சட்டி போன்ற வெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் உருவாக்கப்பட்டன.
சிவகாசியில்எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி…