
சிறப்பு ரயிலுக்காக முன்பதிவு நாளை (ஜனவரி 13ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது என்று சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் அறிவித்துள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
மைசூரு முதல் சென்னை வரை செயல்படவிருக்கும் அதிவேக ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட இருக்கிறது.
நாகர்கோவில்-பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில்கள் அக்.25ஆம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு பெங்களூரு செல்லும்.
ராமேசுவரம்-மதுரை இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News: நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழகத்திலுள்ள பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியை இணைக்கும் சென்னை ரயில் இயக்கத்திற்கு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க, 15 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது
List of cancelled 50 trains by Southern Railway in tamil: தமிழ்நாட்டிற்குள் இயங்கும் 28 ரயில்களையும், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் 22 ரயில்களையும் இந்த…
கோவை – சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரயில்கள் டிசம்பா் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
பண்டிகைக்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சில செய்திக்குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது.