
இலங்கையில் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி முன்மொழியப்பட்ட திருத்தத்தை எதிர்க்கும் மனுக்களை தள்ளுபடி செய்த இலங்கை உச்ச நீதிமன்றம், இந்தியாவின் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை முன்மொழிந்துள்ள கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, பயங்கரவாத சந்தேக நபர்களைக் காவலில் வைப்பதில், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வெச்சுவலாக விருப்பம் போல செயல்படுவதற்கு சுதந்திரம் அளிக்கிறது.
திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது என்பது பொதுவாக திமிங்கலங்கள் கடற்கரையில் நிலத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. டால்பின்கள், கடற்பன்றி வகை போன்ற மற்ற நீர்வாழ் விலங்குகளும் கடற்கரையில்…
இலங்கைக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டி; சுப்மன் கில், விராட் கோலி அபார சதம்; 4 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ்; 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா…
இலங்கை தனது கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதம் பெறுவதில் தாமதம் ஏன்? கொழும்பு தனது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள போராடுகிறது. தோல்வியின் விளைவுகள் என்னவாக…
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவையை இலங்கை அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்க உள்ளது என்று இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி…
இலங்கையில் 5 அமைச்சர்கள் பதவி நீக்கம்; இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லுறவு பா.ஜ.க ஆட்சியில் சாத்தியமில்லை – இம்ரான் கான்… இன்றைய உலகச் செய்திகள்
15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது; தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து… இன்றைய உலகச் செய்திகள்
இலங்கை முன்னாள் அதிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கு; 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 3 தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவிப்பு
நமீபியா முதல் சுற்றில் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன ராணுவக் கப்பல்களை இந்தியா ஆரம்பக் காலத்தில் இருந்தே கடுமையாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் இலங்கையுடனான இத்தகைய பயணங்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தீவிர இடதுசாரியான தினேஷ் குணவர்த்தனே இலங்கையின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் குடும்பத்தினர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஆவார்கள்.
முன்னதாக பந்தேல்கண்ட் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, வாக்குக்காக இலவசங்களை அள்ளி வீசும் கலாசாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார்.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவருடைய சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ராஜபக்சே சகோதரர்களுக்கு,…
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்; கொழும்புவின் அரசியல் சூழ்நிலையை உற்றுக் கவனிக்கும் இந்தியா
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
அமெரிக்காவில் 46 பேர் சடலமாக மீட்பு; கருக்கலைப்பு மாத்திரை பதிவுகளை நீக்கும் ஃபேஸ்புக்… இன்றைய உலகச் செய்திகள்
பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிட்டது – இலங்கை பிரதமர் ரணில்; குளத்தில் மூழ்கிய நீச்சல் வீராங்கனையை மீட்ட பயிற்சியாளர் – இன்றைய உலகச் செய்திகள்
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகத்தின் நிவாரண உதவிகள்; கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஒரு நாளைக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு உள்ளது; இலங்கை மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.