
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும் – ஸ்டாலின்
ரூ.1000 மகளிர் உதவித் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என நிதி அமைசசர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதல்வரை இப்போதுதான் தமிழ்நாடு முதன்முதலாகப் பார்க்கிறது.
கே.என். நேரு ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டியுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தலை…
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தி.மு.கவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார்.
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் வீடியோ செய்தியையும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டு, பீகாரி தொழிலாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று வலியுறுத்தினார்
நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து மடல்கள் – பூங்கொத்துகள் அனுப்பியும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் – மு.க.ஸ்டாலின்
நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். நீங்கள் தேசிய அரசியலுக்கு வரவேண்டும் – ஸ்டாலின் பிறந்த நாள்…
மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது என பரூக் அப்துல்லா பேசியிருப்பது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்- முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து
5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது – முதல்வரைச் சந்தித்தப் பின் அன்புமணி ராமதாஸ்…
திராவிட அரசியலின் தற்போதைய தேவை மாநில சுயாட்சி. திராவிட அரசியலுக்கு மாற்று தேசிய அரசியல். அவர்கள் ஒரே நாடு, ஒரே அரசியல், ஒரே தேர்தலை முன்னிறுத்துகிறார்கள், அதனை…
எப்போது எல்லாம் கருணாநிதியின் பேனா குணிந்ததோ அப்போது எல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ராஜ் பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
சென்னையில் திங்கள்கிழமை நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இது, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே உள்ள நம்பிக்கைப் பற்றாக்குறையை காட்டுகிறது.
புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்கள், சென்னையின் புறநகர் பகுதிகள் என தமிழகம் முழுவதும் ரூ.15,610 மதிப்பிலான தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
1967லிருந்து, தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது – அண்ணாமலை
பா.ஜ.க.,வை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பா.ஜ.க எதிர்க்கிறது. இது ராகுல் காந்தியின் வலிமையை காட்டுகிறது -…
2021-22 ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4.5% பேர் மட்டுமே தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் – பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிகாட்டிய முதல்வர் ஸ்டாலின்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.