
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; சிங்கப்பூர் பயணத்திற்கு முன் ஸ்டாலின் பேட்டி
, மகன் அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னர், எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதற்காக டெல்டாவில் அமைச்சர் ரேஸில் இருக்கும் சீனியர்கள் சிலரை டி.ஆர்.பாலு சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சா.மு. நாசர்…
சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக என்னுடைய குரலுக்கு வலு சேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி…
12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 5-ல் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார். அவர், பன்னோக்கு மருத்துவமனையை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்
பலருடைய உயிர் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த 8 மணி நேர வேலை உரிமையை நம்முடைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பறிக்க முற்படுவதாக தெரிகிறது; புதுச்சேரி அ.தி.மு.க
ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க பிரமுகர்கள் குவித்துள்ள பெரும் சொத்து குறித்து நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ கிளிப் குறித்து தடவியல் தணிக்கை தேவை; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோரிக்கை
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலமைச்சர் பிரச்சனையை தீர்ப்பார். யாரும் எதிர்பாராத முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார்…
ராஜ்பவனில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்களுடன் உரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா “அரசியலமைப்பு வரம்பை மீறுகிறது” என்றால், சட்டத்தில்…
தி.மு.க.,வினர் மீது இந்த வாரமே சி.பி.ஐ-ல் புகார் கொடுப்பேன். ஆர்.எஸ்.பாரதி என்ன, அவர் தந்தையாரே வந்தாலும் சந்திக்கத் தயார்; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது என்பது உண்மையில் நமது அரசியலமைப்புத் திட்டத்தை மீறுவது மட்டுமல்ல, எந்த ஜனநாயகத்திலும் உச்சமான மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும்; முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய…
கலைஞருடன் மட்டும் அல்ல, நம்முடைய முதலமைச்சர் உடனும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பெளலர் – சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி…
பிரதமர் நரேந்திர மோடி சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது வந்து 12ஆவது வந்தே பாரத் ரயில் ஆகும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்ற ஒரு உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் அளித்துள்ளார்; டெல்டாவில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக முதல்வர்…
திங்கட்கிழமை நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் 20 கட்சிகள் பங்கேற்க உள்ளது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருக்கமானதைத் தொடர்ந்து, அடுத்த பெரிய…
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற கோயில் நகரத்தில், ஒரு அகிம்சைப் போராட்டம் தொடங்கியது, இந்தப் போராட்டம் நாடு முழுவதும் “கோயில் நுழைவு இயக்கங்களின்” தொடக்கத்தைக் குறிக்கிறது
மகளிர் உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் – இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; முறைகேடு குறித்து விரிவான அறிக்கை அளிக்க டி.என்.பி.எஸ்.சி…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.