
தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்வதற்காக தி.மு.க மேற்கொண்ட முயற்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர் பாலு குற்றஞ்சாட்டினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கியோதோடு மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் அதாவது 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தலித் அரசியல் கட்சிகள்…
The newly-minted Tambaram and Avadi police c commissionerates are all set to get 20 patrol vehicle Tamil News: அடர் சிவப்பு…
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிய மாநகர காவல் ஆணையர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
Tamilnadu Update : தாம்பரம் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
What are the areas to be connected to 6 new corporations? announcement by Minister Nehru: தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார்,…
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார இரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில்…
விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை