
இந்த விளையாட்டு இந்தியாவின் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வந்தது என்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகும்
திமுக தலைவர் கருணாந்தி, கிவாஜ ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், ஆசிரியர் இரா.குமார்.
வார்த்தை விளையாட்டில் திருமுருக கிருபானந்த வாரியரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. சிவாஜியைக் கூட ’சிவா’ ஜி என்று சொல்லி அசர வைக்க வேறு யாராலும் முடியாது.
எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், ஆளும் கட்சி தலைவராக இருந்தாலும் திமுக தலைவரின் வார்த்தை விளையாட்டை வர்ணிக்க முடியாது. சட்ட்சபை நிகழ்வுகளை விவரிகிறது.
எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைப் பிடித்து, அதையே நகைச்சுவையாக திருப்பி தருவதில் வல்லவரான கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த்க சம்பவங்கள்.
திருமுருக கிருபானந்த வாரியார் உபன்யாசத்தின் போது வார்த்தை விளையாட்டு நடத்துவர். சொல்லின் செல்வர்கள் குறித்து அவர் சொன்ன சிலேடை ரசிக்கக் கூடியது.
தமிழ் மொழியில் சிலேடையாக பேசுவதில் சிலர் வல்லவராக இருக்கலாம். ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது சிலேடையாக சொல்ல முடியுமா?
தமிழறிஞர் கி.வா.ஜ. என்றாலே நகைச்சுவைதான். அந்தந்த நேரத்திலேயே அவர், இடத்துக்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு
தமிழறிஞர் கிவாஜ சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார், இரா.குமார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டே, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் குறித்த விவாதம் நடந்தது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், இரா.குமார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், எம்.ஜி.ஆர், காளிமுத்து ஆகியோரிடையே நடந்த சுவராஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தருகிறார், இரா.குமார்.
சட்டசபையில் நடந்த சுவையான வார்த்தை விளையாட்டுப் பற்றி விவரிக்கிறார், இரா.குமார். குமரி அனந்தனுக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த சம்பவம் இது.
கவிஞர் வாலிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடலில் நிகழ்ந்த சுவையான வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், இரா.குமார்
வார்த்தை விளையாட்டுகள் சில நேரங்களில் விபரீதமாக முடிவதும் உண்டு. கிருபானந்த வாரியார் எதுகை மோனைக்காக பேசி சிக்கலில் மாட்டிய சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.
மேடைப் பேச்சு என்பது நல்ல கலை. மேடையில் பேசும் போது தங்கு தடையின்றி பேச என்ன செய்ய வேண்டும் என்று பேராசிரியர் நன்னன் சொல்கிறார்.
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கும் பின்னர் அதிமுகவுக்கும் வந்த போது, தனது விசுவாசத்தை காட்ட தமிழ் உதவியது எப்படி?
தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான அண்ணா அவர்களின் சமயோசிதமான பதில்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. தமிழன்னையின் முகவரி குறித்து அவர் சொன்னது என்ன?
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எப்படி சர்ச்சில் சமயோஜிதமாக பதில் சொல்வாரோ அதே போல தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதியும் பதில் சொல்ல வல்லவர்.
தமிழ் புலவர்கள் மட்டுமல்லாது, தமிழறிஞர்கள் சிலேடை பேச்சுக்கள் குறித்து, கிவாஜ, கருணாநிதி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து விளக்குகிறார், இரா.குமார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.