
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்
பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யாரும் நிரபராதிகள் அல்ல, கொலைக்காரர்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
17 முறை மக்கள் பிரச்சனைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டார், முனைவர் குமரி அனந்தன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.என். முருகானந்தம் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தபோது, அவர் தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பாக செயல்படுகிறார்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு முழுமையாய் உள்ளாட்சித்தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீ.கே.முரளீதரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திறந்த கடிதம்…
சசிகாந்த் செந்தில்: நாம் நம்முடைய அடிப்படையை மறந்துவிட்டோம் என்றால் நாம் நம்முடைய அடித்தளத்தை இழந்துவிடுகிறோம். நம்முடைய அடிப்படை என்ன என்பது குறித்து மறுபடியும் ஒரு ஞாபகம் வந்தது…
என்னையும் அண்ணாமலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அந்த பார்வையை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். நான் அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்பட்டுதான் பதவியை உதறிவிட்டு வந்தேன் என்று சசிகாந்த் கூறியதாக…
காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை சேகரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Congress MLA Vijayadharani elected as party whip in Tamilnadu assembly: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்; கொறடாவாக விஜயதாரணி எம்.எல்.ஏ தேர்வு
அகில இந்திய அளவில், ஷெட்யூல் இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரே இயக்கம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பேரியக்கம்தான். அவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கிற…
Appointments in Tamil Nadu pradesh Congress Committee :
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரவுகளைப் பயன்படுத்தி இடங்களை அடையாளம் காண்பதுடன், வாக்குச்சாவடி அளவிலான குழுக்களை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தினார்.
இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து யதார்த்த அணுகுமுறையில் இருக்கும் என்றும் பேரம் இருக்காது என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ்…
மக்களுடன் நின்று பணி செய்த நான், இனி வரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களுடன் நின்று பணி செய்வேன்.
7பேர் விடுதலையை நீதிமன்றம் அனுமதித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.
இரண்டு நாடகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தன்னுடன் தொடர்பில்…
Vasanthakumar death : கொரோனா பாதிப்பால்மரணம் அடைந்த, காங்., -எம்.பி.,யும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று…
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.