
பேனா நினைவுச் சின்னம்; தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியான நகரமயமாக்கல், கட்டிடங்கள்…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற உத்தரவு, அவைத் தலைவரின் கடிதம் மற்றும் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கான பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றைப் பெற, மாவட்டச் செயலாளர்களுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என பா.ஜ.க.வால் சொல்ல முடியாது என இ.பி.எஸ் அணி தலைவர் ட்வீட்; யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில், ஓ.பி.எஸ் வேட்பாளரை வாபஸ் பெற…
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்தில் வெற்றிகரமான அணிவகுப்புக்கு சமீபத்திய உதாரணம் என்றாலும், தமிழகத்தில் அரசியல் யாத்திரை ஒன்றும் புதிதல்ல.
தஞ்சாவூரிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Tamil Nadu News, Tamil News LIVE, Erode East by election, Thaipoosam, EPS, OPS, – இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து…
1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். அந்த வார்த்தை தற்போதுவரை பொருந்துகிறது.
வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். கைதான அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல்…
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் 2-க்குள் (CRZ II)வருகிறது.
ஆசிரிய பெருமக்கள் எதற்காக வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. பள்ளி கல்வித்துறையின் அமைச்சர் என்கிற முறையில் உங்களை கைவிடமாட்டேன்.
பாலாஜி சரவணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்றார்
எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் தாக்கப்பட்டது உறுதியானதை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் உள்பட 4 பேர்…
தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் முதல் முறையாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி உணவை…
Chief Minister’s Girl Child Protection Scheme | முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக…
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆக்கிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை சுங்கம் அருகே உள்ள சி.ஐ ஐ தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
“எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது” என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
ரோட்டில் எச்சை துப்பியதற்கு போலீசார் ஒரு மணி நேரம் அடித்தனர் ” என்று காயங்களுடன் நபர் ஒருவர் பேசும் காட்சி வைராலகியுள்ளது. காவல் துறை அதிகாரரி ஒருவர்…
2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மார்ச் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது 20ஆவது பொது…