
டெல்லி துணை நிலை ஆளுநரால் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன; அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் பேட்டி
மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனடி மேல்முறையீடா? – உயர் நீதிமன்ற மதுரைக்…
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tamil Nadu News, Tamil News LIVE, MK Stalin, Wrestlers Protest – 01 June 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து…
உச்ச நீதிமன்றம் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தெளிவுபடுத்தி உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை; பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி ஏர்போர்ட்டில் வயிற்றுப் பகுதியில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கம் பறிமுதல்; தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்த சுங்கத்துறை…
தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் சி.எஸ்.கே அணி உரிமையாளர்கள் ஐ.பி.எல் கோப்பை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 31 May 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் மக்கள் வருத்தப்படுவார்கள்- ரவிக்குமார் எம்.பி
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக நடந்து வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டா மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.
இரு நாடுகளிலும், ஸ்டாலின், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 30 May 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது
மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.
அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலான படகு சேவையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணியாமல் பயணித்த நிலையில் ஆட்சியர் ஸ்ரீதர் அதிரடி நடவடிக்கை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
“எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது” என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
ரோட்டில் எச்சை துப்பியதற்கு போலீசார் ஒரு மணி நேரம் அடித்தனர் ” என்று காயங்களுடன் நபர் ஒருவர் பேசும் காட்சி வைராலகியுள்ளது. காவல் துறை அதிகாரரி ஒருவர்…
2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மார்ச் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது 20ஆவது பொது…