
தியேட்டர் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு தமிழக உத்தரவிட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் முதலில் என்னென்ன படங்கள் தியேட்டருக்கு வருகின்றன…
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு, திரையரங்குகள் அக்டோபர் 15ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய வழிகாட்டுதல்களின்படி இப்போது என்ன மாற்றம் ஏற்படும்? மக்கள்…
ஆரோக்ய சேது பயன்பாட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
சுமாராக ஓடக் கூடிய படங்களையே 3 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கி விடுகிறார்கள்.
நிலையான சினிமா டிக்கெட் விலை நிர்ணயம் செய்யாவிட்டால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான டிக்கெட் விலை உயர வாய்ப்புள்ளது.
சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது. சினிமாத் துறையினருடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், அமைச்சர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.
திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று…
பாகுபலியின் இரண்டாவது பாகம் உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். பாகுபலியின் முதல் பாகமே பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்…