
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குளறுபடிகள் அடிக்கடி செய்தியாவது வழக்கமாகி இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகக் குளறுபடிகளால், பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள்தான்.
46 தமிழ் இலக்கிய படைப்புகள் பிரெய்லி வடிவில் வெளிவர உள்ளன.
ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Thiruvalluvar day Celebration leaders pay tributes Thiruvalluvar Tamil News: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி…
அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு…
உறுப்புக் கல்லுரிகள், வருடாந்திர ஆய்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால…
திருவள்ளுவர் தினத்தையொட்டி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவரை நினைவு கூர்ந்து காவி நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த படத்தை…
திருவள்ளுவருக்கு இந்து அடையாளத்தை அளிக்கும் விதமாக டுவிட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பிரசாரம் செய்ய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஐ.டி.…
திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.
Arjun sampath Arrested at Thanjavur Pillayarpatti: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, பட்டை நாமம், ருத்ராட்ச மாலை ஆகியன அணிவித்தார். மேலும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.
Thiruvalluvar crisis : தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள்…
Kamalhaasan as Thiruvalluvar : கமல் ரசிகர்கள், கமல்ஹாசனை திருவள்ளுவராக சித்தரித்து சென்னையில் ஏற்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை
Thiruvalluvar in saffron dress : தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Chennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்…
தாமதமாக வரும் தலைவன் மீது ஊடல் கொள்ளும் தலைவிக்கு, அவன் அருகில் வந்ததும், அவன் மீதான குறைகள் மறைந்து போகிறது. அது எப்படி என்பதை விளக்குகிறார், இரா.குமார்.
ராணுவம் எப்படி இருக்க வேண்டும்? ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
நட்பை ஆராய்வது எப்படி? யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா? நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
எப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும்? எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.
பேதமை என்றால் என்ன? அறியாமைதான் பேதமையா? பேதமையின் 4 விஷயங்கள் என்னனென்ன? திருக்குறள் சொல்வது என்ன? சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்
இல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது? தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்வது எப்படிப்பட்டது? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
மற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன்? இது எதனால் வருகிறது? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், பெருமாள் மணி.
பகையை எப்படி அறிந்து கொள்வது? வேடிக்கைக்காக பகை கொள்ளலாமா? பகையை எப்படி நட்பாக்குவது? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
உட்பகை என்றால் என்ன? உட்பகை எத்தகைய துன்பத்தை தரும்? உட்பகையை எப்படி கையாள வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
சூது விளையாட்டா? பொழுதுபோக்கா? அல்லது ஆபத்தா? சூதாடலாமா? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
உணவை எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட்டால் மருந்து தேவை இல்லை? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.
மானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி? மானத்தின் சிறப்புகள், அதன் வெவ்வேறு தன்மைகள், குடிப்பிறப்பின் பெருமைகள் என திருக்குறளில் சொல்வது என்ன?
குலப்பெருமை பேசலாமா? குலப்பெருமை பேசுபவர்கள் எப்படி பட்டவர்கள்? திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
எதற்கு வெட்கப்பட வேண்டும்? ஏன் நாணப்பட வேண்டும்? யார் வெட்கப்பட வேண்டும். திருவள்ளுவர் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.
இனம் உயர ஒருவன் எப்படிப் பாடுபட வேண்டும்? அப்படி பாடுபடும் போது என்னென்ன நடக்கும்? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி