
வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்; நாம் தமிழர் கட்சி சீமான் மீது திருச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்
திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஜனவரி மாதம் தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 500 நூலகங்களில் wifi வசதி கொண்டு வரப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்
திருநீறு பெற்ற நாகராஜ் சுயநினைவு இழந்து வீட்டில் இருந்த சம்பள தொகை ரூ.3500 முழுவதையும் அவர்களிடம் கொடுத்துள்ளார்; மணப்பாறையில் இதுபோல் பொதுமக்களை ஏமாற்றிய இருவர் கைது
திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
‘கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இருக்கும் இந்த காவல்துறையை என்ன சொல்வது’ என்று அ.தி.மு.க முன்னாள் எம்பி ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் சாதி சான்றிதழ் வழங்க கோரிய மனுவை நிராகரித்த அதிகாரிக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி புத்தூரில் பா.ஜ.க-வின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘திருச்சியை பாஜகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.97 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
“நீங்கள் வேண்டுமென்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி தமிழ்நாட்டிற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது.” என்று ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.
ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை விளக்கம்
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டங்களை அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் பேட்டி
நகைகளுக்கு பதிலாக 25 லட்சம் பணம் தருவதாக கொள்ளையர்கள் தந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்களை பொய் புகார் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க…
வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் விரைவில் ஐ.சி.யு துவக்கப்படும் – அமைச்சர் சி.வி. கணேசன்
பாலம் கட்டி 45 ஆண்டுகளுக்கும் மேலானதால் இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது.
திருச்சி அருகே ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதி காயம் ஏற்படுத்திவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான் – ஓ.பி.எஸ்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.