ttv dhinakaran

Ttv Dhinakaran News

Top 5 Tamilnadu politicians with followers in Twitter Tamil News
ஸ்டாலின் மாஸ்; இ.பி.எஸ்-ஐ முந்திய ஓ.பி.எஸ்… ட்விட்டரில் டாப் 5 தமிழக தலைவர்கள் யார் யார்?

ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கரைகிறது அ.ம.மு.க… இ.பி.எஸ் பக்கம் தாவிய டி.டி.வி அணி மாவட்டச் செயலாளர்கள்!

டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க-வில் இணைந்ததால் அ.ம.மு.க கரைகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எல்லா மதமும் நம் மதமே… இ.பி.எஸ். முதல் விஜயகாந்த் வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து

அனைவர் வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! அமைதி நிலவட்டும்!

ராமஜெயம் வழக்கு விவகாரத்தில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் – டி.டி.வி தினகரன்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செவ்வாய்க்கிழமை…

அதிமுக அணிகள் மீண்டு(ம்) இணையுமா? டி.டி.வி. தினகரன் நறுக் பதில்

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

ஆறுமுகசாமி ஆணையம் மீது சிபிஐ விசாரணை.. என் சித்தியை காப்பாற்றும் நோக்கம் அல்ல.. டி.டி.வி., தினகரன் பேட்டி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மீது சிபிஐ விசாரணை தேவை என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் டிசம்பர் 4-இல் நடந்தது என்ன? டி.டி.வி. தினகரன் புதிய தகவல்

ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி…

தாம்பரம் எம்.எல்.ஏ மிரட்டல்; ஆதாரம் வெளியான பிறகும் ஏன் நடவடிக்கை இல்லை? டி.டி.வி தினகரன் கேள்வி

எஸ்.ஆர். ராஜாவின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் கேள்வியை எழுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி… சிலர் ஆணவத்தால் சிக்கித் தவிக்கிறது – டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கட்டி காப்பாற்றிய கட்சியை ஒரு சிலரின் ஆணவம் – பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி? பொதுக் குழுவில் டி.டி.வி தினகரன் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது…

தேனி திருப்பம்: டி.டி.வி தினகரனை நேரில் சென்று வரவேற்ற ஓ.பி.எஸ் அணியினர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் vs இ.பி.எஸ் மோதல்: அரசியலில் தீவிரம் காட்டும் சசிகலா, டிடிவி தினகரன்

அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் நடந்துவரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அமமுக பொதுச்…

அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா இரண்டாவது சுற்றுப் பயணம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று…

இங்கே சசிகலா; அங்கே தினகரன்: மீள முடியாத விசாரணை நெருக்கடி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருபுறம் சென்னையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றால், மறுபுறம் டெல்லியில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்துகிறது.…

இரட்டை இலை வழக்கு; டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு; அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

இரட்டை இலை வழக்கு: அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய முக்கிய சாட்சி வழக்கறிஞர் தற்கொலை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை…

20 நிமிட சந்திப்பு: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பேசியது என்ன?

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, ஓ.பி.எஸ், இபி.எஸ் இருவரும் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20…

சசிகலா தலைமை ஏற்க ஓ.பி.எஸ் தயார்? திடீர் மாற்றம் பின்னணி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில், சசிகலா ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து வந்து கட்சியை ஒன்றிணைக்க முடிவு செய்தார்.

சசிகலாவுக்கு ஆதரவாக அணிவகுக்கும் பிரபலங்கள் யார், யார்?

அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவரும் நிலையில், அதிமுகவில் சிலர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பி…

ஓ.பி.எஸ் மாவட்டத்தில் கிளம்பிய புயல்: சசிகலாவை இணைக்க கோரி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம்

சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும் என ஓ.பன்னீர்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.