
Former AIADMK minister C Ve Shanmugam complains about vk sasikala and 501 others Tamil News: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை மிரட்டிய…
சசிகலா பிப்ரவரி 8ம் தேதி சென்னை வரும்போது அவரை அதிமுக பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு
Sasikala Release : சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.
பெங்களூருவில் விடுதலையாகும் சசிகலா, நேரடியாக மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கித்தான் வருவார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், விடுதலைக்கு பிறகு அவர் எங்கே தங்குவார் என பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sasikala impact in 2021 Tamil Nadu Assembly Election : வாழ்க்கையும் சசிகலாவைச் சார்ந்ததாக தான் இருந்தது.
சசிகலா ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராம் கோபால் வர்மா. ஜெயலிதாவாக நடிகை ராதிகாவும், சசிகலாவாக நடிகை ஊர்வசியும் நடிக்கின்றனர்
சசிகலாவின் சகோதரர் மரணம்சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவுகாரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
கட்சித் தலைமை முடிவு அடிப்படையில் இணைப்பு சாத்தியமாகும்.
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருக்கும் சசிகலா தன்னுடைய கணவர் மரணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஓரிரு முறை பரோலில் வெளியே வந்தார்.
Sasikala release : கர்நாடக சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி ஊடகங்களிடையே தெரிவித்துள்ளதாவது, சசிகலா உள்ளிட்ட 3 பேரின் விடுதலை குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
Chennai high court : சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி, தங்களுக்கு சொந்தமான 148 கோடி ரூபாயை முடக்கி வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை…
சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியது போக
வருகின்ற 13 மற்றும் 14-ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது நல்ல முடிவு என சசிகலா தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.