
காவலர்களை மாண்பை குறைக்கும் வகையில் பேசிய வி.சி.க. நிர்வாகியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திருமாவளவன் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல் துறைக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கோஷமிட்டனர். ஆரணி நகர காவல்நிலையம் முன்பு கோஷம் எழுப்பியபடி…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என்றும் அவரை பதவி விலக வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் ஜனவரி…
பா.ஜ.க-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், வி.சி.க., தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தாலும் அந்த கட்சியில் சேர்ந்து செயல்படத் தயார் என்று கூறிய…
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. அதனால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வி.சி.க தலைவர்…
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டிய வி.சி.க-வினர் மீது தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர்…
திருச்சியில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் நடைபெற்ற மணிவிழாவில் பேசிய, வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம் என்று…
அம்பேத்கர் படத்தை அவமதிப்புச் செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று வி.சி.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நடந்த…
அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்க மாட்டேன் – ஐகோர்ட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்; மரியாதை செலுத்த வந்தபோது, விடுதலை சிறுத்தை…
கட்சியில் ஆண்கள் பெண்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை.
பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இ.பி.எஸ் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கிறார்.…
தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், திருமாவளவன், கீ. வீரமணி, வைகோ, கே. பாலகிருஷ்ணன், இரா.…
Police deny permission for RSS rallies in Tamil Nadu Tamil News: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் மேல்முறையீடு செய்ய…
விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம் அம்பேத்கரை இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்தேசியம்” என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி என்றும் ட்வீட் செய்திருந்தனர்.
தனது மணிவிழாவில் பேசிய திருமாவளவன், இந்தியாவை பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்றும் சனாதன வருணாசிரம ஆட்சியைத் தடுத்து நிறுத்த மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலுகு வர வேண்டும்…
திருமாவளவன் மணிவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் டெல்லிக்கு செல்வது காவடி தூக்கவோ, கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு கேட்கவோ அல்ல. கலைஞர்…
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொக்காமர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை சுற்றி சுவர் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது, இதில் தமிழக அரசு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.