
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கியுள்ள மலக்குழி மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ. ராஜா, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில், பட்டப்பகலில் சிறுமி தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி எம்.எல்.ஏ உமா தாமஸ் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஏ.என். ஷம்தீர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ்…
இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் அதன் அரசியல் பிரிவான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் 2019-ல் கேரளாவில் சிபிஐ(எம்)-ன் இலக்காக மாறியது.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தை சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் சிலை அருகே பார்த்த சென்னையின் இளம்…
ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ராஜா தலைமையில் பேரணியாக சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான சண்டையில், இ.பி.எஸ் தொடர்புடைய ரூ. 41,000 கோடி ரகசியத்தை பகிரங்கப்படுத்துவேன் என்று ஜே.சி.டி. பிரபாகர் பற்ற வைத்த நெருப்பு தமிழக அரசியலையே…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான கொடியேறி பாலகிருஷ்ணன், வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை (போலீஸ்) அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
எவ்வாறாயினும், இந்த யாத்திரை குறிப்பிட்ட மாநில தேர்தல்களை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்,
சிபிஎம் தலைவரும், கேரள சட்ட அமைச்சருமான பி.ராஜீவ், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் முதல்வரைக்கூட கொண்டுவரவில்லை என்று வாதிட்டு…
கொடியேரி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, நெருக்கடிகளை சமாளிப்பதில் திறமையானவராக அறியப்பட்ட, கண்ணூரைச் சேர்ந்த 69 வயதான எம்.வி. கோவிந்தன் கேரள சி.பி.எம்-ன் புதிய தலைவராக பதவியேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி, “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டிவருகிறோம். இந்த இரு…
முதலமைச்சர் பினராய் விஜயனின் தனிச்செயலளர் கே.கே. ராகேஷின் மனைவி பரியா வர்கீஸின் பணி நியமனம் ஆளுநர் முகம்மது ஆரிப் கானால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சங்பரிவார் அமைப்பான பாலகோகுலம், குழந்தைகளை கிருஷ்ணரால் உந்துதல் பெறச்செய்து அவர்கள் இந்து மதத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.
வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுடெல்லி வந்த சரத் பவாரை இடதுசாரி தலைவர்கள் சீதாராம்…
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவருவதால், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ள…
நீட் மசோதா கிடப்பில் உள்ள நிலையில், ஆளுநரின் அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்? தேநீர் விருந்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்
இந்தியாவில் இடதுசாரிகள் தேர்தலில் மிகக் குறைந்த நிலையில் உள்ளனர். சி.பி.எம்.-ன் கடைசி கோட்டையாக இருக்கும் கேரளாவைத் தவிர எல்லா இடங்களிலும் அரசியல் தோல்வியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 28…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.