
மனித உடல் பாகங்களை கைப்பற்றிய நிலையில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
Chennai Tamil News: ரவுடியை பிடிக்கச்சென்ற போது, தனது அரிவாளால் காவலரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் நுஹ் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரியில் இருந்து 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 4.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
A Juvenile, 4 others held for raping two girls in guest house in north Chennai Tamil News: சென்னையில் 11ம் வகுப்பு…
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி இறந்து கிடந்திருக்கிறார்.அவரின் அருகில் பிளேடு ஒன்றும் இருந்திருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறு தங்க நகை திட்டங்கள் மூலம் சுமார் 1,689 வாடிக்கையாளர்களிடமிருந்து 25.78 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது…
அவரிடமிருந்து ஏழு செல்போன்கள், 13 சிம் கார்ட்கள், இரண்டு ஆதார் கார்ட்கள், இரண்டு பான் கார்ட், இரண்டு வாகனம் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Chennai Sathyam TV Office Attack Tamil News இந்த தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரைக் கொலை செய்ய வேண்டும் எனக் கூறிக்கொண்டே அந்த மர்ம நபர் காரில்…
Semen becomes ‘soil’, ’, rape accused gets five-year jail term Tamil News: சிறுமி கற்பழிப்பு வழக்கில், ‘சீமன்’ (semen) என்பதற்கு பதிலாக ‘செம்மண்’…
Former AIADMK minister’s nephew arrested for allegedly duping job seekers Tamil News: அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின்…
சேலம் தொகுதி எம்.பியான 1991ம் ஆண்டு ரங்கராஜன் குமாரமங்கலம் நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். பிறகு அவர் பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார்…
Chennai one held for dragging pregnant woman on road இந்த நபர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
Tamil Nadu Assembly Election Live Updates உரிமம் பெற்ற 1799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Police sub inspector murdered at eral தப்பி ஓடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று வயது மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்தது, பிரேத பரிசோதனையில் அம்பலமானதால் பதினோரு மாதங்களுக்கு பிறகு போலீசாரால் தாய் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் மர்மநபர் ஒருவர் பதிவாகியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மீஞ்சூர் அருகே புதிதாக திருமணமான இளைஞர் முதலிரவில் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பின் பற்கடி ஆதாரம் ஆகியவை மிகவும் முக்கியமாக இருக்கின்ற காரணத்தால் இந்த ஆய்வுக்கூறு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.