ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
Sasikala : சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும்.
சென்னை வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) அர்ச்சனா கல்பாத்தி அகோரம் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சில ஆவணங்கள் குறித்து விஜய்யின் மனைவி, தனக்கு தெரியாது எனக் கூறியதையடுத்து, அவற்றை விஜய்யிடமே விசாரிக்க நினைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், தமிழகம், ஆந்திராவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ளன. கல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த...
Relaince: வருமான வரி மும்பை பிரிவுக்கும், மத்திய வருமான வரி வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னரே,நோட்டிஸ் வழங்கப்பட்டதாக .....
ITR filing : வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், இன்றைக்குள் தாக்கல் செய்யாவிடில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் கட்ட நேரிடும்
lottery martin: சோதனையில் சிக்கியவை குறித்தோ, இந்தச் சோதனையின் நோக்கம் குறித்தோ வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது.
கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் என்ற தகவலும் கிடைத்தது.