
டெத் ஓவர்களில் துணிச்சலாக பந்துவீசும் சிசண்டா மகலா தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் பவர்பிளேயில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியில் 2 வீரர்கள், டெல்லி அணியில் 4 வீரர்கள், பஞ்சாப் அணியில் ஒரு வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 2…
சுழலுக்கு உகந்த அல்லது டெட் டிராக்குகளில், இந்தியாவின் இரண்டு வெற்றிகளிலும் ஷமி தனது பங்கை திறம்பட செய்துள்ளார்.
‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
டி20 வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படும் புதிய அம்சம் மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் கோலாகலமாக அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் பெரிய இடத்தைப் பிடிக்கும் ஐந்து இளம் வீரர்களின் பெயரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2023 தொடருக்கான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதன் புதிய கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் எய்டன் மார்கரமை நியமித்துள்ளது.
கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு ஏலத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை 2.7 பில்லியன் டாலருக்கு வாங்கியது அம்பானியின் கூட்டு நிறுவனமான வயாகாம் 18.
தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவராக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இருந்தார். அவரை ரூ. 3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போலவே, பெண்கள் ஐபிஎல் தொடரும் அதன் அறியப்படாத லாப நஷ்டங்களைக் கொண்டுள்ளது.
மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு வெளிநாட்டு ரசிகர் ஒருவர் கல்யாண ப்ரொபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் ஆடும் 20 வீரர்களை தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) உடன் இணைந்து முதல் முறையாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக…
ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.