
உச்ச நீதிமன்றத்தைப் பற்றிய தகவல்களை மக்கள் அணுகுவதற்கு வசதியாக ஆன்லைன் ஆர்டிஐ போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, சுப்ரீம் கோர்ட்டில் ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே தாக்கல்…
நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், அவர் தலைமை வகிக்கும் கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 18 பரிந்துரைகளை அளிக்கும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சாதாரண வழக்குரைஞரான தனது சட்டப் பணியை தொடங்கியவர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அடுத்த நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்.
கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான இரண்டு விஷயங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், அவரது சமர்ப்பிப்புகளை ஏன் பெஞ்ச் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
செவ்வாய் கிழமை நடைபெற்ற புத்தக அறிமுக விழாவில் சந்திரசூட் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
அப்படி சேர்ந்தவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். அதோடுமட்டுமில்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்