
ஷ்ரத்தா வால்கரின் படுகொலை நாட்டை உலுக்கி உள்ளது. ஒரு பெண் நச்சு உறவை விட்டு வெளியேற தடுப்பது எது? அந்த உறவை முறித்துக் கொள்வது இன்னும் மோசமானது…
சோனாலி போகத் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் உதவியாளர்கள் இருவரும் 10 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட உள்ளனர்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Goat thieves chased murdered Sub Inspector near Trichy Tamil News : ஆடுதிருடர்களை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்த இந்த சம்பவம்…
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி இறந்து கிடந்திருக்கிறார்.அவரின் அருகில் பிளேடு ஒன்றும் இருந்திருக்கிறது.
32 வயதான பொறியியல் பட்டதாரி கார்த்திக், மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dalit youth killed in Rajasthan after row over Ambedkar poster: Police: பீம் ராணுவத்தில் உறுப்பினராக உள்ள வினோத் பாம்னியா, ஜூன் 5 ஆம்…
மூன்று வயது மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்தது, பிரேத பரிசோதனையில் அம்பலமானதால் பதினோரு மாதங்களுக்கு பிறகு போலீசாரால் தாய் கைது செய்யப்பட்டார்.
வீட்டுக்குள் நுழைய மூன்று, நான்கு வழிகளை தேர்வு செய்து வைத்திருந்த அவர்கள், அதில் தோல்வி ஏற்பட பின்னர், ஏணியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்தனர்.
Ramanathapuram youth murder : இந்த சம்பவத்திற்கு வகுப்புவாத வன்முறை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
Krishnagiri horror : மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன்.அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன்
Madurai Rajaji hospital : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை பார்ப்பதற்காக வரும் பொதுமக்களுக்கு பல்வேறு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ள நிலையில்…
Horror in chengalpattu : காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.