
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முழுமையாக நாங்கள வரவேற்று அமர்கின்றோம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு காரசாரமான…
ஏற்கனவே நடந்த சம்பவம் போல் இம்முறையும் நடக்க கூடாது எனப் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, விடுமுறை தினமான இன்று (மார்ச் 19) அவசர…
பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய…
இனி மக்களை சந்தித்து அரசியல் தான் செய்ய வேண்டுமே தவிர உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று சென்று கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது
பா.ஜ.க அதன் தமிழக அரசியல் உத்தியில், இ.பி.எஸ்-ஸின் எழுச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், ஓ.பி.எஸ் சசிகலா-டி.டி.வி. தினகரன் உடன் கைகோர்ப்பதுதான் ஒரே வழி.
அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
“அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற விவகாரத்தில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவை அங்கீகரித்து மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது” – ஓ.பி.எஸ்., தரப்பு
இ.பி.எஸ் கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார். சசிகலாவை விலக்கி வைத்து, திறமையான முதல்வராக நிரூபித்துள்ளார்; மாறாக ஓ.பி.எஸ், பா.ஜ.க-வுடனான தனது தொடர்பை ஒருபோதும் துண்டிக்க முடியவில்லை.
“தேர்தல் ஆணையம் இவையனைத்தையும் கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம்”- ஓபிஎஸ் ஆதரவாளரும் வழக்கறிஞருமான திருமாறன்
சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான் – ஓ.பி.எஸ்…
ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு பிப்.23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் செல்வாக்கை இழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜ.க பதுங்க, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க மூழ்கிக் கிடக்க எதிரிகளே இல்லாமல் தி.மு.க கூட்டணி ஈரோடு…
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவைத்தலைவர் முன்கூட்டியே முடிவு செய்து அறிவித்திருப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது – ஓ.பி.எஸ்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
“எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது” என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.