
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் செல்வாக்கை இழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜ.க பதுங்க, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க மூழ்கிக் கிடக்க எதிரிகளே இல்லாமல் தி.மு.க கூட்டணி ஈரோடு…
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவைத்தலைவர் முன்கூட்டியே முடிவு செய்து அறிவித்திருப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது – ஓ.பி.எஸ்…
உச்ச நீதிமன்ற உத்தரவு, அவைத் தலைவரின் கடிதம் மற்றும் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கான பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றைப் பெற, மாவட்டச் செயலாளர்களுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல்
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் பிரதமர் மோடியை, ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.
என்ன செய்ய வேண்டும் என பா.ஜ.க.வால் சொல்ல முடியாது என இ.பி.எஸ் அணி தலைவர் ட்வீட்; யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில், ஓ.பி.எஸ் வேட்பாளரை வாபஸ் பெற…
தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த…
ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது
பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, இ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் – சசிகலா கேவியட் மனு தாக்கல்
ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்மகன் ஈவெராவிடம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றியை இழந்தார்
பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் உடன் இருக்கிறேன் – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் பேட்டி
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனது வாதத்தை…
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திங்கள்கிழமைக்குள் (ஜன.16) எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றால் நீக்கவும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி…
பா.ம.க தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்புகளை ஆராய்வது பற்றிய பேச்சுக்கள் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டுள்ளது என்ற அன்புமணி ராமதாஸ் கருத்துக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.
பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் – ஓ.பி.எஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், அ.தி.மு.க அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதால், அந்த கடிதத்தை ஒ.பி.எஸ் தரப்பு கைப்பற்ற தயாராக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
"எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது" என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.