
கவர்னர் மாளிகை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் ஓ. பன்னீர் செல்வம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் மீது மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் அதிருப்தியில் இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அ.தி.மு.க-வில், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் சுமூகமாக போக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது” என்று புதன்கிழமை…
ஓ.பி.எஸ் மாநாட்டு மேடை விவகாரம்: கையைக் கட்டி கொண்டு போலீஸார் வேடிக்கை பார்ப்பதாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி.,ப.குமார் கொந்தளிப்பு
பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.
‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக் குழு தீர்மானங்கள் தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள்…
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட…
ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இனியும் இது தொடர்ந்தால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என இ.பி.எஸ் ஆதரவு முன்னாள் மேயர்…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் நாளை (மார்ச் 28) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முழுமையாக நாங்கள வரவேற்று அமர்கின்றோம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு காரசாரமான…
ஏற்கனவே நடந்த சம்பவம் போல் இம்முறையும் நடக்க கூடாது எனப் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, விடுமுறை தினமான இன்று (மார்ச் 19) அவசர…
பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
"எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது" என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.