
முதல்வர் ஸ்டாலின் உடன் அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் சந்திப்பு; காரணம் என்ன?
எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதன் மூலம் அஜித்தின் பிறந்தநாள் அரசியலாகியுள்ளது.
இந்தி மொழி விவகாரம்; திமுக இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் தாக்கு; முதல்வரின் கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதா என தங்கம் தென்னரசு கண்டனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் காழ்ப்புணர்ச்சியை…
பிப்ரவரி, 2017-இல் ஓ.பி.எஸ் பதவி விலகிய பிறகு, வி.கே.சசிகலாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் சின்னம்மா மீது மரியாதையும் உண்டு என்று உருக்கமாக முதல்முறையாக வெளிப்படையாகப்…
“ஓ.பி.எஸ் உண்மையை சொல்லியிருக்கிறார். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. உண்மையை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் எனக்கு எதுவுமே தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், அவர் 2017இல் மெரினாவில் அளித்த பேட்டியின் காணொலி…
ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சசிகலா ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த சதியும் செய்யவில்லை என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், சின்னம்மா…
Tamilnadu News Update : ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஜெயலலிதாவுக்கு இதயபாதிப்பு இருப்பது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை வழங்க விஜயபாஸ்கரிடம் கூறினேன் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ்…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்-ஐ கட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 1,000 பேர்களை ஒன்றிணைக்கும் தனது புது…
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, ஓ.பி.எஸ், இபி.எஸ் இருவரும் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20…
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சசிகலாவை இணைக்க நெருக்கடி, தனிக்கட்சி தொடக்குகிறாரா…
இவ்விவகாரத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஒரு முறை கூட ஓ பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை.
சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓ.பி.எஸ் முயற்சி செய்ய, அதற்கு இ.பி.எஸ் அதிமுக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவசரமாக பொதுக்குழு கூட்டப்படும் என்று குண்டு…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில், சசிகலா ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து வந்து கட்சியை ஒன்றிணைக்க முடிவு செய்தார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவரும் நிலையில், அதிமுகவில் சிலர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பி…
சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும் என ஓ.பன்னீர்…
பாஜக மாநில அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது – ஓபிஎஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்துள்ளன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.