
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம்.…
தமிழக அணி என்று விளம்பரம் செய்து, மக்களிடம் லாபம் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலி என்.எல்.சி-யைக் கண்டித்து நாளை (மார்ச் 11) பா.ம.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால், கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு…
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் விமர்சனங்களை முன்வைத்து வருவதால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை,அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது. பெயர் பலகையில் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து…
வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது – முதல்வரைச் சந்தித்தப் பின் அன்புமணி ராமதாஸ்…
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள முற்றிய பொன்னி நெற்கதிர்களை மயில்கள் கூட்டமாக வந்து சாப்பிடுவதை ஃபேஸ்புக்கில் சுவாரசியமான பதிவாக எழுதியுள்ளார்.
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்புகளை ஆராய்வது பற்றிய பேச்சுக்கள் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டுள்ளது என்ற அன்புமணி ராமதாஸ் கருத்துக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.
பா.ம.க புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டட்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “அ.தி.மு.க 4-ஆக உடைந்துள்ளது; தி.மு.க-வுக்கு பலமான விமர்சனங்கள் வருகிறது; பா.ம.க வேகமாக முன்னேறுகிறது”…
பா.ம.க எம்.எல்.ஏ அருள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தது பா.ம.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள்…
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என். ரவி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சரத்குமார்,…
தேர்தலுக்கு முன்பு நிலம் எடுக்க விடமாட்டோம் என்கிறார்கள். தேர்தலுக்கு பின்பு நிலம் எடுக்க அனுமதிக்கின்றனர். இது ஆர்ப்பாட்டம்தான், அடுத்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என…
“என்னைப் பொறுத்தவரைக்கும் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது. எப்போது ஒருவர் தன் முனைப்பாக கட்சியில் செயல்படத் தொடங்குகிறார்களோ, அப்போதே கட்சி அழிவை நோக்கி நகர்ந்துவிடும். அதுதான் இப்போது…
தமிழகத்தில் எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்க அ.தி.முக., பா.ஜ.க., மற்றும் பா.ம.க இடையே போட்டி; உண்மையில் எதிர்க்கட்சி யார்?
எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வானதும், ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்ற கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.