
Tamilnadu News Update : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட…
அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அளித்த புகாரின் பேரில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் போலீசார் சனிக்கிழமை இரவு கைது…
அவர்களின் இயல்புகளோடு அவர்களை நாம் வாழ விடவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனால் தான் சமவெளி மனிதர்களை கண்டு அவர்கள் என்றும் அஞ்சுகிறார்கள்.
தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்த்து தற்போது 37 மாவட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
அங்கிருந்து அரிசி ராஜாவை டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகழியாறு வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக…
Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து…
4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டுள்ளது.
தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை
பிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.
Pollachi sexual abuse case
பிரகதிக்கு நிச்சயதார்த்தம் முடிக்கப்பட்டு ஜூன் 13ம் தேதி திருமணம் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் ஒழுங்கு நடவடிக்கை
நான்கு பேர் அடங்கிய கும்பலுடன் நட்புறவில் இருந்த பார் நாகராஜனையும் நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம் ஆகும்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
நிர்மலா தேவி, ஆசைவார்த்தைகள் கூறி அழைத்தபோது அப்படியே, அவர்களின் கைபேசியில் பதிவு செய்து மிகவும் துணிச்சலுடன் வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.
இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களுக்கு குரல் கொடுத்து தானே ஆக வேண்டும், என ரசிகர்கள் சொல்வது விரைவில் அவர் காதில் விழட்டும்!
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.