
பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில் பசு மாடு கிணற்றில் தவறி விழுந்த நிலையில் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்க்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பகலில் உலா வந்த ஒற்றை காட்டுயானை உணவுக்காக தென்னையை சாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி ஊழியரை மிரட்டிய மர்ம கும்பல்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
பொள்ளாச்சியில் சுள்ளி கொம்பன் யானை தென்னை மரங்களை சூறையாடிய நிலையில், கூடுதல் இழப்பிடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 8-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
பொள்ளாச்சியில் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் லாபகமாக பிடித்துள்ளனர் தன்னார்வலர்கள்.
BJP workers car-auto vandalized near Pollachi, Coimbatore Tamil News: கோவை பொள்ளாச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடிகள்…
12,750 liters of urea-laced milk seized at Kerala border near pollachi Tamil News: பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட…
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் வளர்ப்பு கோழி ஒன்று கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை விரட்டிய வீடியொ சமூக…
Floods inundate Navamalai Land Bridge near Pollachi Tamil News: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.
Two-wheeler swept away in flood near Pollachi; video goes viral Tamil News: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை திடீரென வெள்ளம்…
Tamilnadu News Update : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட…
அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அளித்த புகாரின் பேரில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் போலீசார் சனிக்கிழமை இரவு கைது…
அவர்களின் இயல்புகளோடு அவர்களை நாம் வாழ விடவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனால் தான் சமவெளி மனிதர்களை கண்டு அவர்கள் என்றும் அஞ்சுகிறார்கள்.
தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்த்து தற்போது 37 மாவட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
அங்கிருந்து அரிசி ராஜாவை டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகழியாறு வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக…
Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து…
4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.