
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாட்டை குளிப்பாட்டி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
பொங்கல் கரும்பைத் தலையில் சுமந்தவாறே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தூரம் சைக்கிளில் கொண்டு சென்று சீர்வரிசைகளை மகளுக்குக் கொடுக்கும் புதுக்கோட்டை முதியவர்
வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல்
தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பால், பருப்பு, வெல்லம் கலந்த தித்திப்பான சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் படைப்பதற்காக பயன்படுத்தப்படும் பன்னீர் கரும்பு மூன்றில் ஒரு பகுதியை தமிழக அரசு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறப்பு ரயிலுக்காக முன்பதிவு நாளை (ஜனவரி 13ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் மற்றும் பேருந்து நிலைய இடங்களின் விவரங்கள்
நாட்டில் எது நடந்தாலும் அதற்கு சரியான படங்களை தேர்வு செய்து மீம்ஸ் போடுவதில் நெட்டிசன்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
முன்பதிவு தொடங்கிய அன்றே அணைத்து பயணசீட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக கூறுகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு; ரூ.3000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)not taken any action against poor quality of Pongal hampers Tamil News: தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காளை மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்பட்டால், பிடிமாடாகா ஆகாதா, பரிசு கிடையாதா இது அலங்காநல்லூர் காமெடி என்று நெட்டிசன்கள்…
தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு போகி, பொங்கல், காணும் பொங்கள் தினங்களில் மொத்தம் ரூ590 கோடிக்கு தான் மதுவிற்பனை ஆகியுள்ளது. தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
coriander pongal simple steps in tamil: சற்று வித்தியசமான, சத்தான மற்றும் சுவையான கொத்தமல்லி பொங்கல் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர்…
பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.