
சாபம் விட்ட ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? கேப்டன் முதுகில் நம்பினவங்க எல்லாம் குத்திட்டாங்க – கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வில் இருக்கும் நடிகர் விஜயகாந்த், இன்று தனது மனைவி பிரேமலதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில்…
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த தேமுதிக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதைவிட 0.43% வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது. தேமுதிகவின்…
திமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக அமமுக சார்பில் பிரச்சார வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கிய 60 தொகுதிகளில் 22 தனித் தொகுதிகளை தள்ளிவிட்டது ஏன் என்ற கேள்வி கவனத்தைப் பெற்றுள்ளது.
விஜயகாந்த் முழுமையாக மறுபிரவேசம் செய்ய முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், பிரேமலதா, தீர்க்கமானவராகவும், நல்ல பேச்சாளராகவும் காணப்படுவதால், தொண்டர்களின் நம்பிக்கையை தக்க வைத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும்…
தேமுதிகவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் ஒரே வாய்ப்பா அல்லது வேறு கூட்டணி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா? அல்லது அமமுகவின் தலைவியாக தொடர்வாரா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விகளும்…
DMDK Premalatha Vijayakanth Speech : பொறுமைக்கும் எல்லை உண்டு என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாமகவுக்கு 30 – 40 சீட்டுகள் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
‘அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது’ போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கி விட்டீர்கள் என்று திமுகவின் முரசொலி நாளேடு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை…
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர்.
விஜயகாந்த் உடல் நலம் தேற அருகில் இருந்து கவனித்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பயம் இல்லாதிருந்தால், நிச்சயம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருந்தளித்திருப்பார் கேப்டன்.
Tamil Nadu News: ஒரு இடத்தை அதிமுக கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார்.
தேமுதிக தலைவரை விஜயகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என தேமுகவி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.